மத்திய அரசு ஊழியர்களின் DA ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வருடத்துக்கு 2 முறை உயர்த்தப்படுகிறது. தற்போதைய அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் பெருக்குவதன் மூலமாக DA கணக்கிடப்படுகிறது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DA வழங்கப்பட்டு வருகிறது. இந்த DA தொகையானது ஊழியர்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகவே வழங்கப்படுகிறது. கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படி நிலுவையில் வைக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு தன் 2022- 2023ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் இன்று தாக்கல் செய்தது. […]
