பழங்குடியின மாணவர்களின் கல்விக்காக 1,200 கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தை ஹைதராபாத்தில் தொடங்கி, ராமேஸ்வரம் அப்துல் கலாம் நினைவு மண்டபத்தில் சில தன்னார்வலர்கள் நிறைவு செய்துள்ளனர். தற்போதைய சூழலில் நேரத்தைக் கழிக்க பலவிதமான பொழுதுபோக்குகள் இளைஞர்கள் மத்தியில் உள்ளன. பலர் அதில் ஈடுபட்டு மன அழுத்தம் ஏற்பட்டு, அதிலிருந்து விடுபட வழிதேடி உடற்பயிற்சி, சைக்கிளிங், நீண்ட தூர இருசக்கரப் பயணம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். பலர் பொழுதுபோக்காக இதை செய்து வரும் சூழலில், ஹைதராபாத்தில் உள்ள ட்ரேடர்ஸ் […]
