Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தலைமை அஞ்சலகத்தில் பழுதான ஜெனரேட்டர்… பல நாள்களாகியும் சரிசெய்யப்படாததால் வாடிக்கையாளர்கள் சிரமம்…!!

மாவட்ட தலைமை அஞ்சலகத்தில் பழுதடைந்த ஜெனரேட்டர் பல நாள்களாகியும் சரிசெய்யப்படாததால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட தலைமை அஞ்சலகம் இயங்கி வருகிறது. அந்த தலைமை அஞ்சலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட வட்டாரங்களில் நூற்றுக்கணக்கான கிளை அஞ்சலகங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்நிலையில் மாவட்ட தலைமை அஞ்சலகத்திலுள்ள ஜெனரேட்டர் பழுதடைந்து பல நாள்கள் ஆகியும் சரிசெய்யப்படாததன் காரணமாக மின்தடை ஏற்படும் நேரங்களில் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை செய்யமுடியாமல் மிகுந்த […]

Categories
தேசிய செய்திகள்

முக்கிய அறிவிப்பு… இதுக்காக இனி பேங்க் வராதீங்க….. வங்கி நிறுவனங்கள் அறிவிப்பு….!!

அவசரமில்லாத வேலைகளுக்காக வங்கிக்கு வரவேண்டாம் என அனைத்து வங்கி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றனர். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், மார்க்கெட் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. கோவில் திருவிழா நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை நடத்த தடை விதித்துள்ளது. இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் மற்றொரு இடமானது வங்கி. அங்கும் […]

Categories
மாநில செய்திகள்

கேரளா, கர்நாடகா, ஆந்திரா போல் தமிழ்நாடு இல்லை.! கடுப்பான மதுபிரியர்கள்..!!

அண்டை மாநிலங்களை போன்று மதுபானம் குறைந்தவிலைக்கு தமிழ்நாட்டில் விற்கப்படவில்லை என மதுபிரியர்கள் வேதனையடைந்துள்ளனர். பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் தினசரி கூலி வேலைக்குச் செல்பவர்கள் அதிகம் உள்ளனர். மேலும், இப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட அரசு மதுபானக்கடைகள் செயல்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு மதுபானக்கடைகளில் எவ்வித முன்னறிவிப்புமின்றி மதுபானங்களின் விலை திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கப்படாத விலையேற்றத்தால் தாங்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர் மது பிரியர்கள். இதுகுறித்து மது பிரியர்கள் கூறுகையில், “கேரளா, கர்நாடகா, ஆந்திரா […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஐயோ ‘ஊபர்’ல போகாதீங்கப்பா…! – எச்சரிக்கும் சோனம் கபூர்

ஊபர் கால்டாக்ஸி சேவையை வாடிக்கையாளர்கள் மிக கவனத்துடன் பயன்படுத்துமாறு பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் ட்விட்டரில் எச்சரித்துள்ளார். ரசிகர்களே எச்சரிக்கை! பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் அண்மையில் இங்கிலாந்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிந்தார். லண்டன் நகரில் தான் பயணிப்பதற்காக ஊபர் நிறுவனத்தின் கால் டாக்ஸி சேவையை சோனம் பயன்படுத்தியுள்ளார். அந்தக் கால் டாக்ஸியில் பயணித்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தன்னைப் பின்தொடரும் 12.8 மில்லியன் (ஒரு கோடியே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

Breaking : ”ATM_இல் ரூ 200_க்கு பதில் ரூ 500” வாடிக்கையாளர்கள் குஷி …!!

ATM சென்டரில் ரூ 200 எடுத்தால் ரூ 500 வந்தது சேலத்தில் வாடிக்கையாளரை குஷியில் ஆழ்த்தியது. சேலம் மாவட்டம் SBI ATM_இல் வாடிக்கையாளர்கள் ரூ 200 வேண்டும் என்று எடுத்தால் ரூ 500 வந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பணம் எடுத்தனர். இதனை தொடர்ந்து இந்த தகவல் சம்மந்தப்பட்ட வங்கி அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. விரைந்த வங்கி அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ATM சாதனத்தை ஆய்வு செய்த போது அதில் 200 ரூபாய் பணம் வைக்கவேண்டிய […]

Categories
மாநில செய்திகள்

காலி கவர்களை கொடுத்து “10 பைசா பெற்று கொள்ளலாம்” ஆவின் நிர்வாகம்.!!

ஆவின் நிர்வாகம் காலியான பால் உள்ளிட்ட கவர்களை முகவர்களிடம் கொடுத்து கவருக்கு 10 பைசா வீதம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது  மத்திய அரசு மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனால் பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் நெகிழி பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு விலக்களித்துள்ளது. இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் எண்ணத்தில் ஆவின் நிர்வாகம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆவின் பால் வாங்கும் வாடிக்கையாளர்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ரூ 148 விலையில் 3 G.B Data” ஏர்டெல் அதிரடி சலுகை..!!

ஏர்டெல் நிறுவனம்  தங்களது  வாடிக்கையாளர்களுக்கு  புதிதாக 3 ஜி.பி. டேட்டா (3 G.B Data) வழங்கும் சலுகையை அறிவித்துள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூபாய். 148 விலையில் புதியதொரு  பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இதில் பயனர்களுக்கு 3 G.B Data, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் ரூ. 145 விலையில் சலுகையை வழங்குகிறது.இந்த சலுகையில் பயனாளர்களுக்கு  ரூ. 145 டாக்டைம், 1 G.B Data உள்ளிட்டவை 42 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்பெஷல் ரீசார்ஜ் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ரூ. 129 சலுகையில் மாற்றம்” கூடுதலாக டேட்டா வழங்கும் வோடபோன்..!!

வோடபோன் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் ரூ. 129 சலுகைகள்  மாற்றப்பட்டு, தற்சமயம் அதிகமான  டேட்டா வழங்குகிறது இந்தியாவில் வோடபோன் நிறுவனம்  தனது ரூ. 129 விலை சலுகையை மாற்றியிருக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் ரூ. 129 சலுகையை ரீசார்ஜ் செய்தால் இனி 2 ஜி.பி. டேட்டா கிடைக்கும். 2 G .P. டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 S.M.S  போன்ற பலன்களும் இச்சலுகையில் வழங்கப்படுகிறது. வோடாபோனின் இந்த ரூ. 129 சலுகை மாற்றத்தினால் ஏற்கனவே ரூ. 129 சலுகை  […]

Categories
சென்னை

தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி… ஒரு வாரமாக ஹோட்டல் மூடல்…!!

சென்னை நுங்கப்பாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் ஒரு வரமாக ஹோட்டல் மூடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். சென்னை புறநகர் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வரக்கூடிய இந்த சூழ்நிலையில் பல இடங்களில் ஓட்டல்களிலும் உணவு சமைப்பதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டல் கடந்த ஒரு வாரமாக முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில் ஒரு வாரமாக எந்த உணவும் சமைக்கவில்லை. இதற்கு முதன்மையான காரணம் குடிநீர் காரணம் […]

Categories

Tech |