சாலையில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காந்தி தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் போரூரில் நடந்த நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் இரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்களின் மோட்டார் சைக்கிள் […]
