தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஒருவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டி.டி.பி மில் சாலையில் நடந்து சென்ற தொழிலாளியிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் பழனிச்சாமி நகரில் வசிக்கும் சூர்யா என்பவரை அனுப்பர்பாளையம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவரின் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் […]
