இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற கைதி சிறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செம்மன்குட்டை கிராமத்தில் விவசாயியான ராமையன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவிக்கு பால்வினை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். இந்த […]
