Categories
அரசியல் கடலூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 410 பதட்டமான வாக்குசாவடிகள்….. பலத்த பாதுகாப்பு பணி….. போலீஸ் சூப்பிரண்டின் பேட்டி…!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ஆம் தேதி(நாளை)  நடைபெற உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட தேர்தல் அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையில் வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பல்வேறு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை அடுத்து கடலூர் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் திடீரென ஆய்வில் ஈடுபட்டுள்ளார். அப்போது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சொகுசு வாழ்க்கை வாழ நகைக்கடையில் திருடிய ஊழியர் கைது

பிரபல தனியார் நகைக்கடையில் நகையைத் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நகைக்கடை ஊழியரை காவல் துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், முதுநகர் சான்றோர் பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கலைச்செல்வம் (29). இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்பராயசெட்டி தெருவில் உள்ள பிரபல நகைக்கடையில் நெக்லஸ் பிரிவில் கண்காணிப்பாளராக கடந்த ஆறு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கலைச்செல்வம் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி விடுமுறை எடுத்து இருந்ததால் கடையின் உரிமையாளர் முரளி மற்றும் ஊழியர்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

A பார் ஆதாம் ….. B பார் பைபிள் …. C பார் கிறிஸ்து….. சர்சையில் சிக்கிய பள்ளி …!!

கடலூரில் மதத்தை போதிக்கும் வகையில் மாணவர்களுக்கு கையேடு வழங்கப்பட்டதால் சர்சை எழுந்துள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ளது ஈடன் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவனவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் தற்போது எழுந்துள்ள புகார் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கையேட்டில் குறிப்பிட்ட மதத்தை மாணவர்களின் மனதில் பதியவைக்கும் முயற்சி தற்போது அம்பலமாகியுள்ளது. மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகளை குறிப்பிடுவதற்காக கொடுக்கப்பட்ட அந்த கையேட்டில் இறுதி பக்கத்தில் எ பார் ஆதாம், பி பார் பைபிள் என்று அச்சிடப்பட்டு இருந்தது  […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித் தர மக்கள் கோரிக்கை…!!

பண்ருட்டியில் பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டி அறையில் இயங்கும் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காட்டாண்டி குப்பம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 500க்கு அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக  இந்த பகுதி ரேஷன் கடை பழுதடைந்த நிலையில்  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இயங்கி வருகிறது. இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் எங்கள் பகுதிக்கு ரேஷன் கடைக்கான கட்டிடம்  கட்டப்படவில்லை […]

Categories

Tech |