Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி பெண் தற்கொலை…. காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்…. கடலூரில் பரபரப்பு….!!!!

கர்ப்பிணிப் பெண் தற்கொலைக்கு காரணமான கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் திருமலை அகரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரியலூர் மாவட்ட த்தில் பூக்குலி கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவருடைய மகளான வினோதினியை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதனை அடுத்து வினோதினி இரண்டாவதாக கருத்தரித்து இருந்தார். இதனை அடுத்து மூன்று மாத […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கு…. விசாரணையில் தெரிந்த உண்மை…. ரவுடியின் தம்பி உள்பட இருவர் கைது…!!

அதிகாரி வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மத்திய சிறையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் உதவி சிறை அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.இவர் மத்திய சிறை அருகே இருக்கும் உதவி சிறை அலுவலர்களுக்கான குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதி மணிகண்டன் சொந்த வேலை காரணமாக கும்பகோணம் சென்று விட்டார். கடந்த 28-ஆம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் மணிகண்டனின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மீண்டும் இயக்க வேண்டும்…. பொதுமக்களின் எதிர்பார்ப்பு…. நிர்வாகிகளின் கோரிக்கை….!!

அதிகம் பயன்படுத்தும் பயணிகளின் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மயிலாடுதுறை-விழுப்புரம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து நாளொன்றிற்கு இரு மார்க்கத்திலும் மூன்று முறை இயக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால் இந்தியா முழுவதும் சாலை பொது போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தொற்று குறைந்த காரணதினால் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடலூர் திருப்பாதிரிபுலியூர் வழியாகவும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எப்படி காணாம போச்சு…. அதிகாரி பணியிடை நீக்கம்…. சூப்பிரண்டு உத்தரவு….!!

கவனக்குறைவாக இருந்த ஏட்டு ஒருவரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அருகில் இருந்த பெட்டி கடையில் சோதனை நடத்திய போது புகையிலை புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இந்நிலையில் காவல் நிலையத்தில் இருந்த 2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் திடீரென காணாமல் போய்விட்டது. இது குறித்து காவல்துறை சூப்பிரண்டு சக்தி கணேசன் தீவிர […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதற்கு அனுமதி இல்லை…. திரண்டு வந்த பக்தர்கள்…. போலீஸ் மறுப்பு….!!

புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு கோவிலில் இருக்கும் ஆற்று கரையில் பக்தர்களை நேத்திக்கடன் செய்ய விடாமல் காவல்துறையினர் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திருவந்திபுரம் பகுதியில் பிரசித்தி வாய்ந்த தேவநாதசுவாமி கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவில் கட்டுப்பாட்டு முறைகள் நடைமுறையில் இருக்கின்ற நிலையில் புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் பக்தர்கள் சிலர் கோவிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்து விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து புரட்டாசி 3-வது சனிக்கிழமை என்பதினால் தேவநாத […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடீரென கதறி அழுத பெண்…. தீவிரமாக நடைபெற்ற கிராம சபை கூட்டம்…. உறுதி அளித்த கலெக்டர்….!!

கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் ஆசிரியர் ஒருவர் கூலி வேலை செய்வதாக கூறி கலெக்டரின் காலில் விழுந்து கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள குணமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஒரு பெண் திடீரென கலெக்டர் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று அவரது காலில் விழுந்து கதறி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடன் தொல்லையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவில் பகுதியில் கௌதமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடன் தொல்லை இருந்ததால் கடனுக்கு பணம் கொடுத்தவர்கள் திருப்பி தரும்படி கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால் கௌதமன் மன உளைச்சலில் இருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷத்தில் மயக்க மருந்தை கலந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அதிகமாக சேர்க்க வேண்டும்…. அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

இந்த வருடம் கல்லூரிகளில் மாணவர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் அரசு கல்லூரில் மாணவர் சேர்க்கை முடியும் நிலையில் இருக்கின்றது. இந்நிலையில் இந்த வருடம் பிளஸ்-2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதால் ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கின்றது. இதனை அடுத்து அனைத்து கல்லூரிகளிலும் சுழற்சி முறையை அமல்படுத்தி அதிகமான மாணவர்களை சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்ய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சதித்திட்டம் தீட்டிய கும்பல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சதித்திட்டம் தீட்டிய கும்பலை சேர்ந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள அண்ணாமலை நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேம்பாலத்திற்கு கீழே இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரி அருகாமையில் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அதன்பின் அவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்ததால் சந்தேகத்தின் பேரில் அவர்களை விரட்டிச் சென்ற நிலையில் இரண்டு பேர் பிடிபட்டுள்ளனர். பின்னர் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் ஜெயசீலன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சமமாக வழங்க வேண்டும்…. விவசாயிகள் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

விளைநிலங்களை சமப்படுத்தும் பணிக்கு வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். புதுச்சேரி,நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர் இடையே இருக்கும் தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 61 கிராமங்கள் வழியாக இந்த சாலை செல்கின்றது. அதன்பின் இந்த சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து முடிந்த நிலையில் அனைவருக்கும் இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் கையகப்படுத்தப்பட்டு இருக்கும் விளைநிலங்களில் சாலை அமைப்பதற்காக சமபடுத்துதல் மற்றும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வழிமறித்த தொழிலாளிகள்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் உத்தரவு….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 தொழிலாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது உறவினர் வீட்டிற்கு சாப்பாடு கொண்டு சென்று கொடுத்து விட்டு திரும்பி வரும் போது வழியில் ஜெய்சங்கர் மற்றும் குணசேகரன் ஆகிய 2 தொழிலாளிகளும் சிறுமியை வழிமறித்துள்ளனர். அதன்பின் சிறுமியை இரண்டு பேரும் சேர்ந்து கடத்திச் சென்று அருகில் இருந்த கோவிலுக்கு பின்புறம் வைத்து பாலியல் பலாத்காரம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடீரென நடந்த சோதனை…. கைவசம் சிக்கிய ஆவணங்கள்…. அலுவலகத்தில் பரபரப்பு….!!

கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் இருக்கும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்பட பல பணிகளுக்கு அலுவலர்கள் மற்றும் சார்பதிவாளர் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல்துறை சூப்பிரண்டு தலைமையில் அதிகாரிகள் அங்கே சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் சோதனை செய்த நிலையில் கணக்கில் வராத 60 ஆயிரம் ரூபாய் […]

Categories

Tech |