14 வது ஐபிஎல் சீசன் தொடரில் 35-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.இதில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன . ஆனால் ஷார்ஜா மைதானத்தில் ஏற்பட்ட மணல் புயல் வீசியதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது .இதனால் அரை மணி நேரத்திற்குப் பிறகு டாஸ் போடப்பட்டது .இதில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூர் அணி முதலில் பேட்டிங் […]
