கேப்டன் பதவியில் இருந்து நீக்கி, மீண்டும் தோனியை கேப்டனாக நியமித்ததாலேயேஅதிருப்தியடைந்த ஜடேஜா இந்த ஐபிஎல் சீசன் இல் இருந்து விலகினார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரும் குழப்பங்கள் நீடித்து வருகின்றன. ஜடேஜாவின் கேப்டன்சி மாற்றத்தால் அவர் அணியில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது. அவர் கேப்டன்சி பதவியிலிருந்து விலக அவருக்கு ஏற்பட்ட காயம் தான் காரணம் என கூறப்பட்டது. அதன் பிறகு ஐபிஎல் தொடரில் […]
