உண்மையாகவே இத்தாலி பிரதமர் அழுதாரா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கொரோனா குறித்து வாட்ஸ்அப்பில் தற்போது பல வதந்திகள் தாறுமாறாக பரவி வருகின்றன. அதில், மிகவும் முக்கியமாக அதிக நபரால் பகிரப்பட்ட ஒரு வதந்தி என்னவென்றால் குவியல் குவியலாக மக்கள் மரணத்தைப் பார்த்து இத்தாலிய பிரதமர் அழுகும் செய்தி புகைப்படத்துடன் வைரலாகி வந்தது. அது முற்றிலும் வதந்தி. அந்தப் புகைப்படத்தில் இருந்தது இத்தாலி அதிபர் அல்ல. அது பிரேசிலின் அதிபர். 2019ஆம் ஆண்டு […]
