Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வாடகை குழந்தை…. ”பிச்சை எடுத்த ஆந்திரப் பெண்”….. வசமாக சிக்கினார் …!!

குழந்தையை வாடகைக்கு எடுத்து பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்த ஆந்திரப் பெண்ணை மாவட்ட ஆட்சியர் கையும் களவுமாக பிடித்து கைது செய்ய உத்தரவிட்டார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாராத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தொடக்கி வைத்தார். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் குழந்தையை வைத்து ஒரு பெண் பிச்சை எடுத்துக்கொண்டிருந்ததை கவனித்த ஆட்சியர், அந்தப் பெண்ணை மடக்கிப்பிடித்து விசாரணை செய்தபோது, அந்தக் குழந்தை அந்த பெண்ணுடையது அல்ல என்பது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மனநலம் பாதித்த பெண்…. ”7 சிறுவர்கள் கூட்டு பாலியல்” ஏர்வாடி_யில் கொடூரம் …!!

ஏர்வாடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஏழு சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், தர்காவிற்கு நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பேர் மனநல சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வாய்பேச முடியாத தன் தந்தையின் உதவியுடன் இங்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.அந்தப் பெண் ஏர்வாடி தர்காவின் அருகே உள்ள காட்டுப்பள்ளி என்ற பகுதியில் தங்கி மனநலம் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம் பெண் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

”கணவனின் பிறப்புறுப்பு துண்டிப்பு” தகாத உறவால் மனைவி வெறிச்செயல் …. !!

வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவரின் பிறப்புறுப்பைத் துண்டித்து அவருடைய மனைவியே கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சீட்டாலாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (40). ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவர், நேற்று நள்ளிரவு வீட்டு வாசலில் அமர்ந்திருந்தபோது அடையாளம் தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல், ரஞ்சித் குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு அவருடைய பிறப்புறுப்பைத் துண்டித்துள்ளனர்.படுகாயமடைந்த ரஞ்சித் குமார் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

”நண்பன் மனைவி மீது மோகம்” வெட்டி சாய்த்த கொடூரம் ….!!

மாற்றான் மனைவி மீது மோகம் கொண்ட சகோதரனால் அவரது சகோதரி, மைத்துனர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவர் அதேப் பகுதி அருகேயுள்ள சேந்தமங்கலம் சாலையில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகள் அனிதாவை கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்தத் தம்பதி காமரஜர் நகரில் ஆறு மாத குழந்தையுடன் வசித்துவந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

65 வயது…. 19 வருடம் ….. ரூ 70 சம்பளம்….. கழிப்பறை வாழ்க்கை…!!

19 ஆண்டுகளாக பொதுக் கழிப்பறையை சுத்தம் செய்து ரூ.70 சம்பாதித்து அங்கேயே மூதாட்டி தங்கி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   மதுரை மாவட்டம் ராம்நாடு பகுதியில் உள்ள ஒரு பொதுக் கழிப்பறையில் 19 ஆண்டுகளாக கருப்பாயி என்ற மூதாட்டி வசித்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கும் இருந்த மகள் கைவிட்டதால் எந்த உதவியும் இல்லாமல் இந்த பொதுக் கழிப்பறையை தினமும் சுத்தம் செய்வது வாழ்ந்து வருகின்றார். இதற்க்கு தினமும் ரூ.70 முதல் 80 வரை ஊதியமாக கிடைப்பதாகவும் அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து மூதாட்டி […]

Categories

Tech |