Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரு நாள் கூட “ADUJST” பண்ண முடியாது…. அடிச்சி புடிச்சி வாங்கியாச்சு…. தொடர் விடுமுறையால் அலைமோதிய கூட்டம்….!!

டாஸ்மாக் கடை தொடர்ந்து 3 நாட்கள் மூடப்படுவதால் மதுபானங்களை வாங்க மது பிரியர்கள் குவிந்து விட்டனர். தமிழகத்தில் வருகிற 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இன்று(ஞாயிற்றுக்கிழமை), நாளை(திங்கள்), மற்றும் நாளை மறுநாள்(செவ்வாய்) என மூன்று நாட்கள் டாஸ்மாக் கடை மூடப்படுகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து டாஸ்மாக் கடை மூடப்படுவதால் மது பிரியர்கள் மதுபானங்களை வாங்க குவிந்து விட்டனர். அப்போது அரசு நெறிப்படுத்திய வழிமுறைகளை கடைபிடிக்காமல், கொரோனா தொற்று அச்சமில்லாமல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முக்கடல் சங்கமம்… மகிழ்ச்சியில் களித்த பொழுது… அலைமோதும் சுற்றுலா பயணிகள்…!!

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள சுற்றுலாத்தளங்களில் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையானது அதிக அளவில் காணப்படும். இந்த மாதங்களில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் வருகையும் அதிகளவு காணப்படும். இந்த மூன்று மாதமும் கன்னியாகுமரி சுற்றுலா தளங்களின் மெயின் சீசனாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் முழு ஊரடங்கு… சரக்குகளை வாங்கி குவிக்கும் குடிமகன்கள்..!!

இன்று இரவு 12 மணி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுப்பிரியர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு ராக்கெட் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. நாள்தோறும் தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல், சென்னையை ஒட்டியிருக்கும் மாவட்டங்களிலும் தொற்று பரவல் அதிக அளவில் […]

Categories
உலக செய்திகள்

புனித எண்ணெய்… யார் தொடுகிறீர்களோ அவங்களுக்கு நோய் வராது… ஏமாந்து போன 20 பேர் பரிதாப மரணம்..!!

தான்சானியாவில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தான்சானியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் கிளிமாஞ்சாரோ பிராந்தியம் உள்ளது. இந்த பிராந்தியத்தில் தான் இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆம், வாம்போசா என்ற நபர் கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தியபின், கையில் இருக்கும்  குடுவையில் புனித எண்ணெய் இருப்பதாக கூறிவிட்டு, அதனை தரையில் ஊற்றினார். பின்னர் அந்த எண்ணெய்யை யாரெல்லாம் தொடுகிறார்களோ அவர்களுக்கு இருக்கும் நோய்கள் அனைத்தும் குணமாகும் என்று கூறியுள்ளார். அவர் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

அத்திவரதர் தரிசன நெரிசலில் பலியானோருக்கு 1 லட்சம் ….. முதலவர் அறிவிப்பு…..!!

அத்திவரதரை தரிசிக்க சென்று கூட்ட நெரிசலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ஒரு லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் இருக்கும் வசந்த மண்டபத்தில் கடந்த 1_ஆம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 18_ஆவது நாளான கத்தரிப்பூ நிற பட்டால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த அத்திவரதரை தரிசிக்க அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் திரண்டனர். லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் காத்து கிடந்து அத்திவாரத்தாரை வழிபட்டனர். அதிகரித்த பக்தர்களின் கூட்ட நெரிசலால் 3 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி “ஆர்வத்துடன் கலந்து கொண்ட பொதுமக்கள் !!!…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் நடைபெற்ற  ஜல்லிகட்டு போட்டியை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த  பூவாய்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது .போட்டி நடைபெறும் முன்  புனித அந்தோணியார் தேவாலயத்தில்  காளைகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின் சீர்வரிசை தட்டுகளுடன் காளைகளை அழைத்து சென்று  சென்று, அங்கு வித்தியாசமான முறையில்  அமைக்கப்பட்ட வாடிவாசலில் இருந்து  காளைகள்  அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப் பாய்நது  செல்லும்  காளைகளை    வீரர்கள் அடக்கிப் பிடிக்கும் காட்சியை  காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான  மக்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“திருவிழா கூட்டத்தில் சிக்கி 7 பேர் பலி “திருச்சியில் நடந்த சோகம் !!..

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நடைபெற்ற கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம்  அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. துறையூர் அருகே முத்தையம்பாளையத்தில் புகழ் பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரை பௌர்ணமி விழா முடிந்த மூன்றாவது தினத்தில் பிடிக்காசு வழங்கும் நிகழ்வு நடைபெறும். கோவில் உண்டியலில் பொதுமக்கள்  காணிக்கையாகச் செலுத்தும்  காசுகள் மற்றும் பொருள்கள் மீண்டும் பொதுமக்களுக்கே  வழங்கப்படும்.     இந்தக் காசை அல்லது பொருளை வாங்கிச் […]

Categories

Tech |