ஒர் ஊரில் ராமு என்பவர் வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அங்கு ஒரு காகம் ராமு வீட்டிற்கு அடிக்கடி வந்து போய் இருந்தது.இதனால் காகமும் நாய்குட்டியும்நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர்.ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் மரத்தில் அமர்ந்திருந்தது.இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று. என்ன காக்கையாரே! ஏன் என்னானது அமைதியாக காணப்படுகிறீகள்? என்று கேட்டது. அதற்கு காகம், இந்த மனிதர்கள் மறஎல்லா உயிர்களிடமும் அன்புடன் இருக்கிறார்கள் […]
