Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ரூ.15,00,000 இருக்கும்…! ஆமையை கூட விடல… திருடப்பட்ட அரியவகை ஆமை… போலீசார் விசாரணை ..!!

வடநிமிலி முதலை பண்ணையில் பார்வையாளருகளுக்காக காட்சிப்படுத்தப்பட்டு வந்த 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரியவகை வெளிநாட்டு நட்சத்திர ஆமைகள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு  மாவட்டம் மாமல்லபுரம் அடுத்து கொள்ளக்கேடுகரை சாலையில் உள்ள வடநிமிலி முதலை பண்ணையில் பார்வையாளர்கள் கண்டு களிப்பதற்காக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பண்ணையில் அல்ட்ராப்ரா என்ற அரியவகை 4 வெளிநாட்டு ஆமைகள்  பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த ஆமைகள் 225 கிலோ எடை வரை […]

Categories
உலக செய்திகள்

ஆற்றில் குளிக்க சென்றபோது… மக்கள் கண்ட அதிர்ச்சி காட்சி… குளிக்க தடைவிதித்த அதிகாரிகள்..!!

ஜெர்மன் ஆறு ஒன்றில் சிலர் முதலை ஒன்றை பார்த்ததாக தெரிவித்துள்ளதையடுத்து, அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இருக்கும் Unstrut என்ற ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றபோது முதலை ஒன்றைக் பார்த்ததாக பலர் கூறியுள்ளனர். இது பற்றி காவல்துறையினருக்கு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியில் இயற்கையாகவே முதலைகளே கிடையாது என்பதால் அவை எந்த இடத்திலிருந்து இங்கு வந்தன என்பது பற்றி தெரியவில்லை. எனவே, ஆற்றில் முதலையை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.. இதுவரை வலைவீசி தேடியும் முதலை கிடைக்காத […]

Categories
தேசிய செய்திகள்

முதலையை கொன்று… துண்டு துண்டாக வெட்டி ருசி பார்த்த கிராமத்தினர்… வனத்துறையினர் அதிர்ச்சி..!!

முதலையை கொன்றது மட்டுமில்லாமல், அதனை சமைத்து சாப்பிட்ட கிராம மக்களிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒடிசா மாநிலம், மல்கன்கிரி மாவட்டத்திலுள்ள கலாடப்பள்ளி என்ற கிராமத்தில் சபேரி என்ற ஆறு செல்கின்றது.. இந்த ஆற்றில் இருந்து 5 அடி நீளமுடைய முதலை ஒன்று நேற்று வெளியேறியது. இதனை கண்ட அந்த கிராம மக்கள், சிறிதும் பயமில்லாமல் முதலையென்றும் பாராமல், மீனின் செதிலை உரிப்பது போல உரித்து, அதன் கை மற்றும் கால்களை வெட்டினார்கள். அதைத் தொடர்ந்து முதலையின் தலை, […]

Categories
உலக செய்திகள்

ஆசைக்கு ஒரு அளவு இல்லையா… நெருக்கமான போட்டோ… கடித்து விழுங்கிய முதலை..!!

பிரேசிலில் முதலையை மிகவும் நெருக்கமாக போட்டோ பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நபரின் செல்போனை அதே முதலை கடித்துக் குதறி விழுங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. பிரேசில் நாட்டின் தெற்குப் பகுதியில் ‘புளோரியா நோபிள்ஸ்’ என்ற இடத்தில் உள்ள ஆற்றில் ஏராளமான முதலைகள் வசித்து வருகின்றன. இதில் ஏதாவது ஒரு முதலையை நெருக்கமாக படம் பிடிக்க வேண்டும் என விரும்பிய ஒரு நபர் விசித்திரமாக யோசித்து தனது டேப்லட் வகை செல்போனை கயிறு கட்டி தண்ணீரில் இருந்த […]

Categories
உலக செய்திகள்

“ஆற்றில் பதுங்கிய முதலை”…. சீறிப்பாய்ந்து பிடித்த ஜாகுவார்.!!

பிரேசிலில் ஆற்றுக்குள் பதுங்கி கிடந்த முதலையை ஜாகுவார் ரக சிறுத்தை ஓன்று  மரத்திலிருந்து பாய்ந்து  வேட்டையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.  பிரேசிலில் உள்ள பாண்டனால் என்ற ஆற்றில் கரையிலிருந்து மரத்திற்குச் சென்ற ஜாகுவார் ரக சிறுத்தை ஒன்று நீரில் அசைவு ஏற்பட்டதை  உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தது. அப்போது  நீருக்குள் ஒரு முதலை சென்று கொண்டிருந்ததை ஜாகுவார் கண்டது. அவ்வளவுதான் அந்த ஜாகுவார் கண் இமைக்கும் நேரத்தில் சுமார் 10 அடி உயரத்திலிருந்து சீறிப்பாய்ந்து குதித்து, மறு நொடியே  முதலையின் கழுத்தைப் பிடித்து இறுக்கியது. […]

Categories
உலக செய்திகள்

ஆற்றங்கரையோரம் மீனை துரத்திய முதலை… பயந்து ஓடிய ஜோடி..!!

ஆஸ்திரேலியாவில் மீன் பிடிக்க வந்த தம்பதியினர் இருவரையும் பசியோடிருந்த முதலை ஒன்று  அச்சுறுத்தி மீனை விழுங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது.  ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் இருக்கும் கஹில்ஸ் கிராசிங் என்ற இடத்தில் உள்ள கக்காடு  (Kakadu) தேசியப் பூங்காவில் கணவன் மனைவி இருவரும்  ஆற்றங்கரையில் மீன் பிடிக்கச் சென்றனர். இருவரும்  நீண்ட நேரமாக தூண்டிலை போட்டு மீனுக்கு காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் மீன் மாட்டவே இல்லை. இறுதியாக ஒரு வழியாக அவர்களில் மனைவிக்கு மீன் ஒன்று தூண்டிலில்  சிக்கியது. இதனை மெதுவாக அவர் வெளியே இழுத்தார். […]

Categories
தேசிய செய்திகள்

”மழையால் வந்த முதலைகள்” வழியனுப்பி வைத்த வனத்துறை…!!

கர்நாடக மாநிலம் பெல்காமில் கிணற்றுக்குள் விழுந்த முதலையை வனத்துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறு கரைபுரண்டு ஓடுகின்றன. நீர்நிலைகளில் நிறைந்து வருகின்றன.வெள்ளத்தில் முதலைகளும் அடித்து வரப்பட்டது.இந்நிலையில் பெல்காமில் உள்ள நாகூரில் இருந்த ஒரு கிணற்றில் முதலை ஒன்று இருந்தது. இதனால் அச்சம் அடைந்த அந்த பகுதி மக்கள் இது குறித்த தகவலை வனத்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த அவர்கள் முதலையை கயிறு […]

Categories
தேசிய செய்திகள்

”கர்நாடகாவில் கூரை மேல் முதலை” வைரலாகும் வீடியோ …!!

கர்நாடகாவில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை வீட்டில் மேற்கூரை இருப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகின்றது. கடந்த 5 நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ளக் காடாக மாறி நூற்றுக்கணக்கான கிராமங்களை  தண்ணீர் தனித் தீவுகளாக மாற்றிவிட்டது. உத்தர கர்நாடகா, சிவமோகா ,  மிளகாவி , மைசூர் , மங்களூர் மற்றும் குடகு உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. இதனிடையே வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட  விலங்குகள் மூட்டுகள் வீடுகளுக்குள் புகுந்து […]

Categories
உலக செய்திகள்

“தண்ணீருக்கு அடியில் இருந்து பாயும் முதலை” தொப்பியை வைத்து சாகசம் செய்யும் மேட்..!!

ஆஸ்திரேலியாவில்  ஸ்டீவ் இர்வினுக்கு அடுத்தபடியாக மற்றொரு நபர் முதலையை வைத்து சாகச நிகழ்ச்சி நடத்தி அசத்தி வருகிறார்.  ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீவ் இர்வின் என்பவர் முதலை மனிதன் என்று அனைவராலும்  வர்ணிக்கப்படுகிறார். ஏன் முதலை மனிதன் என்று அழைக்கப்படுகிறார் என்றால் இவர் சர்வ சாதாரணமாக முதலையை வைத்து சாகசம் செய்து அனைவரையும் புல்லரிக்க வைப்பார். இதையடுத்து உலகப் புகழ்பெற்ற “முதலை மனிதன் ஸ்டீவ் இர்வின்” கடந்த 2006 – ஆம் ஆண்டு காலமானார். இந்நிலையில் அவர் செய்த சாதனைகளை வேறு […]

Categories
தேசிய செய்திகள்

மழை போய்டுச்சு…. முதலை வந்துடுச்சு…. பீதியில் குஜராத் …!!

குஜராத்தில் பெய்த கனமழை வெள்ளத்தால் முதலைகள் தெருவுக்குள் அடித்து வரபட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்குள்ள வதோதராவில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து தாழ்வான பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பல்வேறு பகுதி வெள்ளநீரால் மிதக்கிறது. மழையால் ஏற்பட்டு முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை மழை குறைவால் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டு இருக்கின்ற சூழலில் அங்குள்ள மக்களுக்கு அடுத்த பிரச்சனை உருவாகிள்ளது.கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள விஷ்வாமித்திரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. […]

Categories

Tech |