Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சார் வீட்டுக்கு வாங்க… “3 நாட்களாக மகனின் சடலத்துடன் வசித்த தாய்”… அதிர்ச்சியடைந்த போலீசார்..!!

இறந்து போன மகனின் உடலை, தாய் 3 நாட்களாக வீட்டுக்குள் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருநின்றவூர் சிடிஎச் சாலையில் வசித்து வரும் ரேவதி என்ற பெண்மணி தனது கணவர் ஜீவானந்தம் என்பவரிடமிருந்து பிரிந்த பின்னர் 7 வயதுடைய மகன் சாமுவேலுடன் தனியாக வசித்துவந்துள்ளார். இந்த சூழலில் நேற்று கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாதன் காரணமாக பசி, பட்டினியில் தன்னுடைய மகன் இறந்துவிட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.. இதையடுத்து சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காவல் துறையினரைத் தகாத வார்த்தைகளில் பேசிய மூன்று பேர் கைது

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரைத் தகாத வார்த்தைகளில் பேசிய மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். கோவை இருகூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி அருகே சிங்காநல்லூர் காவல் நிலையத்தின் தலைமை காவலர் ஜான்சன் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒண்டிபுதூர் இருகூர் இடையே உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சந்தேகத்திற்கு இடமான மூன்று நபர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இவற்றைப் பார்த்த காவலர் ஜான்சன், அவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர்கள் ஜான்சனிடம் தகாத வார்த்தைகளில் பேசியதாகத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5 மாத பெண் குழந்தையை சாலையில் வீசிச் சென்ற கொடூரம்!

பிறந்து ஐந்து மாதமே ஆன பெண் குழந்தையை சாலையில் வீசிச் சென்ற நபரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். சென்னை ஓட்டேரி மங்கலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டார்வின் ராஜ் (48). இவர் ஆட்டோ ஓட்டுநராகத் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் இவர் நேற்றிரவு பெரம்பூர் தொடர்வண்டி நிலைய ஆட்டோ நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது பக்கத்திலிருந்த நடைமேடையில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர் அங்கு சென்று பார்த்தபோது பெண் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கீழ்ப்பாக்கம் […]

Categories

Tech |