பயத்திற்கும் கவனக்குறைவுக்கும் இடையேயான வித்தியாசத்தை ரிஷபன்ட் புரிந்து கொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் அறிவுறுத்தியுள்ளார். சர்வதேச அளவில் 18 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷபன்ட் 3 முறை மட்டுமே 30க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார். அவரது ஷாட்க்கள் பொறுப்பற்ற வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மகேந்திர சிங் தோனியின் இடத்தை நிரப்ப கூடிய வீரராக பார்க்கக்கூடிய ரிஷபன்ட் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மூத்த வீரர்கள் […]
