பார்வையற்ற வீரர்களுக்கு பிசிசிஐ முக்கியத்துவம் அளிப்பதில்லை என பயிற்சியாளர் பேட்ரி ராஜ்குமார் குற்றம்சாட்டி இருக்கிறார். சென்னை கிழக்கு ரோட்டரி கிளப் சார்பில் இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பேட்ரி ராஜ்குமாருக்கு துரோணாச்சாரியா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதையடுத்து நிகழிச்சியில் பேசிய ராஜ்குமார் இரண்டு மூன்று உலகக் கோப்பைகளை வென்ற மற்ற வீரர்களை போல தங்கள் வீரர்களை பிசிசிஐ அங்கீகரிக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்றார். பேட்ரி ராஜ்குமார் கடந்த 2012ல் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இதையடுத்து பார்வையற்ற இந்திய […]
