மங்களூருவில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்தனர். 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது வெகு சிறப்பாக நடந்து வருகிறது. இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும். ஐபிஎல்லில் ஒவ்வொரு வருடமும் சூதாட்ட […]
