தேசிய கிரிக்கெட் அகாடமியிலிருது தோளில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்ற உடல்தகுதியை நிரூபித்த பின், இளம் வீரர் ப்ரித்வி ஷா நியூசிலாந்து தொடருக்கு பயணம் செய்யவுள்ளார். இந்திய அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா. தடை செய்யப்பட்ட மருந்தினை உபயோகப்படுத்தியதற்காக கிரிக்கெட் விளையாடுவதற்கு பிசிசிஐயால் அவருக்கு எட்டு மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடைக்காலம் முடிந்ததையடுத்து உள்நாட்டு தொடரான ரஞ்சி டிராபி போட்டியில் ப்ரித்வி ஷா கலந்துகொண்டார். அப்போது எதிர்பாராவிதமாக தோளில் காயம் ஏற்பட்டது. இதனால் நியூசிலாந்து […]
