Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நீங்க தான் நாட்டுக்கு தேவை…! டிஜிபி பாராட்டை பெற்ற குட்டிஸ்… வியக்கும் செயலால் குவியும் உதவிகள்..!!

திறந்து கிடந்த கால்வாயை கொட்டும் மழையில் சமூக அக்கறையுடன் மூடி சென்ற குழந்தைகளை தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார். இன்றைய காலகட்டத்தில் சமூக பொறுப்பு என்பது ஒவ்வொருவருக்கும் மிக அவசியம். இதனை உணர்த்தும் வகையில் தாம்பரத்தில் வசிக்கும் அசோக்குமார்-கிருஷ்ணவேணி தம்பதியினரின் குழந்தைகள் தேவயானி மற்றும் விக்னேஷ் நடந்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது கிருஷ்ணவேணியும் விக்னேஷும் கடந்த 8ஆம் தேதி கொட்டும் மழையில் கடைக்கு சென்று விட்டு வீடுக்கு திரும்பி கொண்டிருந்த போது, […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு.. வரவு உயரும்… குடும்ப சுமை கூடும்…!!!

துலாம் ராசி அன்பர்கள், இன்று குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். நாடி வந்தவர்களுக்கு உதவிகளை  செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று, வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். தைரியம் கூடும் நாளாக இன்று  இருக்கும். இன்று குடும்ப விஷியமாக அலைய வேண்டியிருக்கும். கணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம் இருக்கும். அதே போல உறவினர் வகையில் உதவிகளும் நீங்கள் செய்வீர்கள். நட்பு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிலும்  உற்சாகம் குறைந்து சோம்பல் கொஞ்சம் […]

Categories

Tech |