Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா அழிந்து… மக்கள் நலமுடன் வாழ மகா கோ பூஜை..!!

கொரோனா வைரஸ் கிருமி அழிந்து உலகிலுள்ள மக்கள் அனைவரும் நலம்பெற வேண்டி மருந்துவாழ் மலை அடிவாரத்தில் சுமங்கலிகள் முன்னிலையில் 58 பசுக்களைக் கொண்டு மகா கோ பூஜை நடைபெற்றது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கானோர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தொற்றின்  தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது.. இந்தநிலையில், கொரோனா வைரஸ் கிருமி அழிந்து உலகத்திலுள்ள மக்கள் அனைவரும் நலம்பெற வேண்டி குமரி மாவட்டம் மருந்துவாழ் மலை […]

Categories

Tech |