அந்தியூர் கால்நடை சந்தையில் மாடுகள் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் கால்நடை சந்தை நடைபெற்றுள்ளது. இந்த சந்தைக்கு திருப்பூர், எடப்பாடி, அந்தியூர், மேட்டூர், சத்தியமங்கலம், ரெங்கநாதபுரம், கோவை, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மாடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் ஒரு ஜோடி கொங்கு காளை மாடு 70 ஆயிரம் ரூபாய் முதல் 1, 50,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் பின் ஒரு […]
