பசுவதை தடை அவசர சட்டமானது கர்நாடக மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டால் பசுக்களைக் கொன்றால் 7 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கர்நாடக மாநிலத்தில் உள்ள சட்டசபையில் பசுவதை தடை சட்டம் மசோதாவானது நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு மேல்-சபையில் இன்னும் ஒப்புதல் அளிக்காத சமயத்தில், பசுவதை தடைக்கு மாநில அரசு அவசர சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு கவர்னர் வஜூபாய் வாலா ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த அவசர சட்டமானது கர்நாடகத்தில் 18ஆம் […]
