Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் தாங்க முடியல… இதுவரை 5 மாடுகள் இறந்துருச்சு… அச்சத்தில் பொதுமக்கள்…!!

சிறுத்தை தாக்கி பசுமாடு உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கின்னகொரை பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அருகிலிருக்கும் தேயிலைத் தோட்டத்தில் இவரது பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பதுங்கியிருந்த ஒரு சிறுத்தை பசு மாட்டின் மீது பாய்ந்து கடித்து குதறியதால் பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதனையடுத்து தனது மாடு வீட்டிற்கு திரும்பி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரொம்ப ஆசையாய் வாங்குனேன்…. மாடு இறந்த சோகம்…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு….!!

மாடு இறந்த சோகத்தில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தலிங்கபுரம் பகுதியில் மாடகண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாடு வியாபாரம் செய்து வந்ததால் 22 ஆயிரம் ரூபாய்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மாட்டினை வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த மாட்டிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அது இறந்து விட்டது. இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த மாடகண்ணு தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை […]

Categories

Tech |