Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வெறிபிடித்து துரத்தி முட்டிய பசு…. மயக்க ஊசி செலுத்தி பிடித்த அதிகாரிகள்…!!

வெறிநாய் கடித்த பசுவை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பெருங்காடு கிராமத்தில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான பசு மாட்டை வெறிநாய் கடித்தது. இதனால் கடந்த 2 நாட்களாக வெறி பிடித்து அந்த பசு சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை துரத்தி துரத்தி முட்டுவதும், கடிப்பதுமாக இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அறந்தாங்கி கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் தீயணைப்புதுறை, கால்நடைதுறை, வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மிரண்டு ஓடிய மாடு… முட்டி தூக்கிய கொடூரம்…. மூதாட்டிக்கு நேர்ந்த துயரம்…!!

வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த மூதாட்டியை மாடு முட்டியதால் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள நேருஜி நகரில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவேரி என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டின் வெளியே உள்ள வராண்டாவில் அமர்ந்திருந்தபோது அரியமங்கலம் குவளகுடியில் வசித்து வரும் கார்த்திக் என்பவர் அந்த வீதியில் மாட்டு வண்டியை ஓட்டி வந்துள்ளார். அப்போது திடீரென மிரண்டு ஓடிய மாடு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த காவேரியை முட்டித் தள்ளியது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதிர்ச்சி சம்பவம்… நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாட்டின் வாய் கிழிந்த சோகம்..!!

ஆந்திராவில் மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில், அங்கிருந்த நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாட்டின் வாய் கிழிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பஞ்சனி என்ற பகுதியில் பசு மாடு ஒன்று மேய்ச்சலுக்காக காட்டுப்பகுதிக்கு சென்றது.. இந்தநிலையில் மாட்டின் வாய் பகுதி கொடூரமாக கிழிந்து தொங்கிய நிலையில், இரத்தம் சொட்ட சொட்ட பரிதாபமாக திரும்பி வந்தது.. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாட்டின் உரிமையாளர், இது குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.. அந்தப் […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சம்… உணவில் வெடி வைத்து பசுவின் தாடையை அறுத்த அரக்கர்கள்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உணவில் வெடி வைத்து பசுவின் தாடை அறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்திலுள்ள கின்ஜ்ரி கிராமத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் அகர்வால் என்பவர் தனக்குச் சொந்தமாக மாடுகளை வளர்த்து வருகின்றார். இவர் வீட்டின் அருகே 500 மீட்டர் தூரத்தில் மாடுகளை மேய்த்துவிட்டு மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவதை  வழக்கமாக வைத்துள்ளார்.. இதனிடையே ஜூன் 14ஆம் தேதி மேய்ச்சலுக்காக சென்ற பசு ஒன்று மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பகலில் நோட்டமிட்டு… இரவில் தூக்கி சென்ற திருடர்கள்… விசாரணையில் அதிர்ந்த காவல்துறை..!!

வேலூர் அருகே 350 பசுமாடுகளை திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. வேலூர் அடுத்துள்ள கணியம்பாடி சுற்று வட்டார பகுதி கிராமங்களில் அடிக்கடி பசுமாடுகள் மற்றும் ஆடுகள் திருட்டு போனது.. கடந்த சில தினங்களுக்கு முன்பு சோழவரம் பகுதியை சேர்ந்த ரவி, மேல்வல்லம் பகுதியை சேர்ந்த லட்சுமி ஆகிய இருவரின் 7 பசுமாடுகள் தனித்தனியே திருட்டு போனது. இதுதொடர்பாக அவர்கள் வேலூர் தாலுகா காவல்நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை விரட்டும் மாட்டு கோமியம்… ஒரு லிட்டர் ரூ 500… களைகட்டும் வியாபாரம்.. வாங்கி குடிக்கும் மக்கள்!

கொரோனாவை குணமாக்கும் என்ற வதந்தியால் கொல்கத்தாவில் ஒரு லிட்டர் மாட்டு கோமியத்தை 500 ரூபாய் கொடுத்து வாங்கி செல்கின்றனர்.  உலகையே கொலை நடுங்கச்செய்து வருகிறது கொரோனா. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே கொரோனாவை மாட்டு சாணம் மற்றும் மாட்டு கோமியம் குணமாக்கும் என்ற வதந்தியும் கொரோனா வைரஸ் போல பரவிவருகிறது. […]

Categories
அரசியல்

அத்தைகளுக்கு ஆபத்து…! ஆபத்து….! CPIM மூத்த தலைவர் கருத்தால் சர்ச்சை…..!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அருணன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பேராசிரியர் அருணன் மேற்குவங்க பாஜக தலைவரை கிண்டலடித்தும்,  விமர்சித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இந்திய பசுக்கள் அனைத்தும் நமக்கு தாய். வெளிநாட்டு பசுக்கள் அனைத்தும் நமக்கு அத்தை. இந்திய பசுக்களை தாய்போல் கருதி பேணி பாதுகாத்து வளர்க்க வேண்டியது நமது கடமை. வெளி நாட்டு பசுக்களான   அத்தைகளை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கம்பிக்கு இடையில் சிக்கிய பசுமாடு … 1மணிநேர போராட்டம் … பத்திரமாக மீட்ட போலீசார்…!!

 கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட பசுமாட்டை தீயணைப்புப் படையினருடன் இணைந்து போலீசார் பத்திரமாக மீட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் , சுற்றுலா மாளிகை நுழைவு வாயிலில் உள்ள கால்வாய்க்கு மேல் நடப்பதற்காக இரும்பு கம்பிகளால் பாலம் போடப்பட்டுள்ளது. அதில் கால்கள் சிக்கிக் கொண்டதால் பசுமாடு ஒன்று வெளியில் வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியே  வாகனத்தில் சென்ற வடக்கு மண்டல ஐஜி நாகராஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அதைக்  கண்டு உடனடியாக தீயணைப்பு […]

Categories
உலக செய்திகள்

படம் பார்த்தால் பால் தரும் மாடுகள் …என்ன ஒரு அதிசயம் …!!

படம் பார்த்தால் மாடுகள் அதிகம் பால் கொடுப்பதாக  ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த தகவல் ஆச்சிரியத்தை  ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டின் ,மாஸ்கோவில் இருக்கும்  கால்நடை ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டனர் . இதில் மாடுகாளுக்கு பிடித்த விஷயங்களை பார்க்கும் போது அதன் உடலில் மாற்றம் உண்டாவத்தைக் கண்டுபிடித்துள்ளனர் . மேலும் இயற்கைரீதியாக  மாடுகள் பால் தருவதற்கும்  சம்மந்தம் இருப்பதாகவும்  அதன் மூலம்  அவற்றின் பால் உற்பத்தி திறன் அதிகமாகிறது என்றும் தெரிவித்துள்ளனர். இதற்காக மாடுகளுக்கு விர்சுவல் ரியாலிட்டி பெட்டிகளை முகத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மர்மமாக உயிரிழந்த 5 மாடுகள் !!

 அரக்கோணதில் விவசாயி வைத்திருந்த  5 பசுமாடுகள்  நுறை தள்ளிய படி  மர்மமாக  இறந்துள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே பின்னாவரம்  கிராமத்தில்  கோபி என்ற விவசாயி ஏழு பசு  மாடுகளை வளர்த்து வந்துள்ளார். வழக்கம் போல்  மாடுகளுக்கு தீவனம் வைத்துள்ளார்.    தீவனத்தை உண்ட மாடுகளில்  5 மாடுகள் வாயில் நுரை தள்ளியது. இதனால்  5 மாடுகளும் கீழே  விழுந்து  இறந்தது, பின் இறத்த மாடுகளை வாகனங்களில் ஏற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டது .       மேலும் பாதிக்கப்பட்ட […]

Categories

Tech |