Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அப்படி ஒன்னும் இல்லை…! எந்த கவலையும் வேண்டாம்… நம்பிக்கையூட்டிய சுகாதாரத்துறை …!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை என்றும் சுகாதார செயலாளர் திரு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து போடும் பணிகளை சுகாதாரத்துறை செயலர் திரு ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித அவர் கோவிஷீல்டு கோவக்சின் ஆகிய இரு தடுப்பு ஊசிகளும் பாதுகாப்பானவை என தெரிவித்தார். நாட்டில் உள்ள பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி குறித்தான சர்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

BIGNEWS: ஆபத்து – வெளியான பரபரப்பு செய்தி …!!

நார்வேயில் pfizer-BioNTech  தடுப்பூசி போட்டுக் கொண்ட 23 முதியவர்கள் சில மணி நேரத்திலேயே இழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்ட பலர் நோய் தொற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தடுப்பூசிக்கு மரணத்திற்கும் தொடர்பு இருக்கிறதா ? என்பது உறுதியாகவில்லை. இதுகுறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பைசர் தடுப்பூசியை நம் நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தடுப்பூசி இல்லை. உலகிற்கே இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி கண்டு புடிச்சாச்சுல்ல…! இனி அதுலாம் எதுக்கு ? பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ் ..!!

கொரோனா தடுப்பூசி வந்துடுச்சுனு யாரும் மாஸ்க் போடாமல் இருக்காதீங்க என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்தபடியே இன்று காலை 10 மணி 30 நிமிடத்துக்கு காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் என்ற அந்த தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணி நாடு முழுவதும் இன்று தொடங்கியது. இதனை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், குறுகிய காலத்தில் நமக்கு கொரோனா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

3மாதத்தில்…. 3கோடி பேருக்கு… கலக்கும் இந்தியா… தடுப்பூசி பணி தொடக்கம் …!!

நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 3000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர் பேசிய அவர், இந்தியாவில் தயாராகும் தடுப்பூசி தான் உலகிலேயே விலை குறைவானது. இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை வதந்திகளை நம்ப வேண்டாம். மூன்று மாதங்களில் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு  தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து இருந்தாலும் கொரோனாவுக்கு […]

Categories

Tech |