கொரோனாவால் இறந்த இளைஞரின் சடலத்தை, மயானத்திற்கு ஜேசிபியில் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கட்வால் மாவட்டத்தில் ராமாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய நண்பர்களுடன் கடந்த மாதம் திருப்பதிக்கு சென்று வந்தார்.. கொரோனா சம்பந்தமான அறிகுறிகள் ஏதும் இல்லாததால், பரிசோதனை செய்யாமல் இருந்துள்ளார். இந்நிலையில் தான் அந்த இளைஞருக்கு திடீரென்று நேற்று முன்தினம் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் […]
