இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தினமும் உயிரிழப்புகளும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மத்திய மாநில அரசுகளும் பல்வேறு அறிவுறுத்தல்களையும், பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதோடு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணிகளை மத்திய, மாநில முடுக்கி விட்டுள்ளது. இந்தியாவை பொருத்தவரை மகாராஷ்டிரா மாநிலம் கொரோனாவின் அதிக தாக்கத்தை […]
