கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தெலுங்கானா மாநிலம் பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரவும் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனது. குறிப்பாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கமும், பாதிப்பும் அதிகரித்து வருவதால் மத்திய அரசு தொடர்ந்து பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. […]
