மகாராஷ்டிராவில் காலை நிலவரப்படி இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1251 ஆக உள்ளது. மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 138 ஆக உள்ளது. இருப்பினும் பலரின் ரத்த மாதிரிகள் முடிவு இன்னும் […]
