Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பில் இருந்து மீளும் தமிழகம்…. சென்னையில் 30 பேர், திருவாரூரில் 14 பேர் குணமடைந்துள்ளனர்!

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 103 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 180லிருந்து 283ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வந்தாலும், சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் குணமடைந்து வருவதும் ஆறுதல் அளித்துவருகிறது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிலிருந்து 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஏற்கனவே 13 பேர் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தகவல்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை… ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

தேர்தலை கணக்கில் வைத்து திசை திருப்பும் நோக்கில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் சீனாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கொரோனா அதிவிரைவு பரிசோதனை கருவிகளான ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் சோதனை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவிகள் எத்தனை வந்துள்ளது? என அரசுக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கருவிகளை வாங்கிய விலை, எண்ணிக்கை ஆகியவற்றை வெளிப்படையாக அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். […]

Categories
சேலம் மாநில செய்திகள்

சேலத்தில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் பரிசோதனை….. 20 பேருக்கு கொரோனா இல்லை என உறுதி!

சேலத்தில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் நடத்திய பரிசோதனையில் 20 பேருக்கு கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது. கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்தடைந்துள்ளது நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் “ரேபிட் டெஸ்ட் கருவி” மூலம் கொரோனா தொற்று பரிசோதனை தொடங்கியது. சேலத்தை பொறுத்தவரை 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களுடன் நெருங்கி பழகிய 27 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு முதற்கட்டமாக சோதனை […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனா உயிரிழப்பு 1,54,241ஆக உயர்வு….. 5 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்!

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 5,71,577 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,54,241 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை கொரோனோவால் 7,09,735 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கொரோனா தொற்றால் இதுவரை அமெரிக்காவில் மட்டும் 37,154 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ஒரே நாளில் 2,516 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் ஸ்பெயினில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20,002ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா உயிரிழப்பை மறைத்து காட்டிய சீனா….. உலக நாடுகள் குற்றச்சாட்டு!

சீனாவின் வூகான் நகரில் ஒரே நாளில் கொரோனா பலி எண்ணிக்கையை சீன அரசு உயர்த்தி காட்டியுள்ளதால் அங்கு பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒன்றரை லட்சம் பேரை காவு வாங்கியுள்ளது. சீனாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட வூகான் நகரத்தில் 2,579 மட்டுமே உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்று புதிதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்! 

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தஞ்சையில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 228 பேர்களும், கோவையில் 127 பேர்களும், திருப்பூரில் 80 பேர்களும், ஈரோட்டில் 70 பேர்களும், திண்டுக்கல்லில் 66 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :  1. […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்….. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 103 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 103 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தஞ்சையில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதய நோய் பிரிவில் பணிபுரிந்த மருத்துவருக்கு கொரோனா உறுதி!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை இதய நோய் சிகிச்சை பிரிவில் பணிபுரிந்த மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை இதய நோய் சிகிச்சை பிரிவு மருத்துவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதியாகியுள்ளது. மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதய நோய் சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வந்த 34 வயது மருத்துவர், தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து உடனடியாக இதய நோய் சிகிச்சை பிரிவு கட்டடம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

நாடு முழுவதும் 1,007 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து நாட்டில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,387 ஆக அதிகரித்துள்ளது. அதில் 11,201 பேருக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 1,748 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 437 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் குறித்து இங்கு காண்போம்., மகாராஷ்டிரா – மகாராஷ்டிராவில் புதிதாக 288 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,204ஆக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தாக்கத்தால் உலக நாடுகளில் 9 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் பாதிப்பு – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!

உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன என்றும் கொரோனா தாக்கத்தால் உலக நாடுகளில் 9 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று, இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளது. இது ஜி-20 நாடுகளில் அதிகம் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவாமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கமாக இருக்கிறது என தெரிவித்த […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட் முன்பதிவு கட்டணத்தை திருப்பித் தர உத்தரவு!

ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட் முன்பதிவு கட்டணத்தை திருப்பித் தர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 941 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 941 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 12,380ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 941 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,489ஆக உள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 414ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் 325 மாவட்டங்களில் கொரோனா தொற்று […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை அதிகளவு மேற்கொள்ள வேண்டும் – ராகுல் காந்தி வலியுறுத்தல்!

கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை அதிகளவு மேற்கொள்ள வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும் போதாது என ராகுல் காந்தி கூறியுள்ளார். இன்று காணொளி மூலம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஊரடங்கு ஒரு தற்காலிக தீர்வுதான், ஊரடங்கு முடிந்து மக்கள் வெளியே வரும்போது மீண்டும் பாதிப்பு ஏற்படும் என கூறியுள்ள அவர், கொரோனா பரிசோதனை விகிதம் நமது நாட்டில் மிக குறைவாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும் – முதல்வர் நம்பிக்கை!

தமிழகத்தில் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா மேலும் 25 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 180 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் மிகப் பெரிய சவாலாக […]

Categories
அரசியல்

“முதல்வரால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது”…. அமைச்சர் விஜயபாஸ்கர்!

முதலமைச்சரின் தொடர் நடவடிக்கைகள், முன்னேற்பாடுகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் இன்று 38 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,242 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 37 பேர் குணமாகியுள்ளனர். இதுவரை 117 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக ஆறுதல் தகவல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.1% மட்டுமே உள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 21,994 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளதாக ஆறுதல் தகவலை விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளதால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ்…. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 118 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 21,994 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளதாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 11,933ஆக உயர்வு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 11,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,933ஆக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள்

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமாகி வீடு திரும்பினர்!

சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 23 பேர் குணமடைந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நெறிமுறைகள் : ஏப்., 20ம் தேதிக்கு பின்னர் எவையெலெல்லாம் இயங்கும், எதற்கெல்லாம் தடை – முழு விவரம்!

மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பின்னர் சிலவற்றிற்கு அனுமதி அளித்துள்ளது. எந்த தொழில்களுக்கெல்லாம் அனுமதி, எதெற்கெல்லாம் தடை தொடரும் என்பது குறித்த விரிவான தகவல்களை இங்கு காண்போம்., ஏப்ரல் 20ல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. எதெற்கெல்லாம் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது… 1.26 லட்சம் பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உயிர்களை காவு வாங்கி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது. சர்வதேச அளவில் இதுவரை 20,00,065 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 51,603 பேரின் உடல் நலம் கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிப்பால் 1.26 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம் – மத்திய அரசு உத்தரவு

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிகையாக  மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது பின்பற்ற நெறிமுறைகள் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஏப்ரல் 20இல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!

மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது… 377 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உயிர்களை காவு வாங்கி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,26,565 ஆக உயர்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் 11,439 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 377ஆக அதிகரித்துள்ள நிலையில் 1,306 பேர் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரிய கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் அதிகப்பட்சமாக திண்டுக்கல்லில் இன்று 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தமிழத்தில் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னை, கோவை, […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…. 117 பேர் குணமடைந்துள்ளனர்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் 117 பேர் குணமடைந்துள்ளனர்.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1,211 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் 117 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்க்ளின் எண்ணிக்கையானது 10,815ஆக அதிகரித்துள்ளது. இதில் 9272 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 1190 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் ஊரடங்கு நீட்டிப்பு செயல்படுத்தப்படும்: சுகாதார அமைச்சர்

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் பிரதமர் மோடி அறிவித்தபடி ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலாஜா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ” கேரளாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் தற்போது குணமடைந்து வருகின்றனர். இது எங்களுக்கு மிகவும் சாதகமான அறிகுறியாக உள்ளது. அதேபோல, முழுவதுமாக சரியாகிவிட்டது என கூறமுடியாது. எனவே பிரதமர் மோடி அறிவித்தபடி, மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது, மாநிலத்தின் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

அலட்சியம் வேண்டாம்… வீடுகளை விட்டு அவசியமின்றி வெளியே வராதீர்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்!

வீடுகளை விட்டு அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 339ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,036 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி […]

Categories
சற்றுமுன்

கொரோனா தடுப்பு நடவடிக்கை : இன்று முதல் ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் – பிரதமர் மோடி!

இன்றிலிருந்து ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 339ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,036 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய […]

Categories
உலக செய்திகள்

நமது காலணிகளில் 3 முதல் 5 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிர் வாழுமாம்: அதிர்ச்சி தகவல்..!

கொரோனா வைரஸ் பரவ காலணிகள் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியதுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களின் காலனிகளில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு நடந்து செல்லும் போது, மிக எளிமையாக நோய் தோற்று பரவக்கூடும். அதாவது கொரோனா வைரஸ், ஒருவருடைய காலணிகளில் 3 முதல் 5 நாட்கள் உயிர்வாழும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 1075ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 199ஆக உயர்ந்துள்ளது. இதேபோல கொவையில் மேலும் 22 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அளவு, ஒரே நாளில் 117 பேருக்கு புதிதாக கொரோனா!

ராஜஸ்தானில் இன்று ஒரே நாளில் 117 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 98 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியான நிலையில், இன்று மேலும் 117 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1035 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 40 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்திற்கு கூடுதலாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை!

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ.1,000 கோடியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்புக்காக ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஆலோசனை நடத்தினார். காணொலி முறையில் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களும் முகக்கவசம் அணிந்தபடியே இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். அதில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களின் உயிரை காப்பாற்றுவது தான் அரசின் முதல் கடமை – பிரதமர் மோடி!

இந்தியாவில் கொரோனா வைரஸால் 7,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கை ஏப்.,14ம் தேதிக்கு பின்னர் நீட்டிப்பது குறித்து மாநில முதல்வா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். முன்னதாக நாடாளுமன்ற எதிா்க்கட்சிகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி கடந்த வாரம் ஆலோசனை நடத்தினாா். இந்த நிலையில் மாநில முதல்வா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் மோடி இன்று ஆலோசனை நடத்திய நிலையில் இதில் தமிழக பழனிசாமியும் பங்கேற்றனர். இதில் அனைத்து மாநில முதல்வர்களும் ஊரடங்கை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொரோனாவுக்கு பலி… 1,500 பேர் பாதிப்பு!

அமெரிக்காவில் இந்தியா வம்சாவளிகள் 40க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1,500க்கும் அதிகமான இந்திய வம்சாவளியினருக்கு அமெரிக்காவில் கொரோனா இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் அதிக அளவிலான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அதில், கேரளாவைச் சேர்ந்த 17 பேர், குஜராத்தைச் சேர்ந்த 10 பேர் , பஞ்சாபைச் சேர்ந்த 4 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் பலர் 60 வயதுக்கு மேற்பட்டோர் […]

Categories
Uncategorized திருவண்ணாமலை மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் கொரோனா சிகிச்சை பெற்ற 28 வயது இளைஞர் குணமடைந்தார்!

திருவண்ணாமலையில் கொரோனா சிகிச்சை பெற்றவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனா தாக்குதல் உலகையே திக்கு முக்காட செய்து உள்ள நிலையில் அந்த கொடிய வைரசுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் 911ஆக உயர்ந்துள்ளது. நேற்று உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என தலைமைச்செயலர் சண்முகம் தகவல் அளித்திருந்தார். அதேபோல தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளதாக தலைமைச்செயலர் சண்முகம் தகவல் அளித்துள்ளார். நேற்று நிலவரப்படி 27 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்திருந்த நிலையில் தற்போது எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளது சற்று ஆறுதலை தந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 834 லிருந்து 911ஆக உயர்ந்துள்ளது. இன்று உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என தலைமைச்செயலர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 911ஆக உயர்வு – அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 834 லிருந்து 911ஆக உயர்ந்துள்ளது. இன்று உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என தலைமைச்செயலர் சண்முகம் தகவல் அளித்துள்ளார். மேலும் இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களின் 5 பேர் மூலமாக கொரோனா பரவி உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஊரடங்கில் மக்கள் சிரமங்களை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் 206 பேர் உயிரிழப்பு உயிரிழப்பு… 6,741 பேர் பாதிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,412ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக இருந்த நிலையில் தற்போது 6,741ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 206 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 12 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் 33 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் புதிதாக 21 கொரோனா…. மொத்த எண்ணிக்கை 431 உயர்வு!

உத்திரபிரதேச மாநிலத்தில் இன்று 21 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 504 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் 547 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மஹாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,380, தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது பெரும் சவால் – மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் பரவலைத் தடுப்பது பெரும் சவால் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல் அளித்துள்ளார். கொரோனோவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து அனைத்து மாநில அரசுகளிடம் இருந்து அறிக்கைகைகள் பெறப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

கொரோனா தடுப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைநடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 84 பேர் டெல்லி சென்று வந்தவர்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் சுமார் 34 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் சென்னையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்., 14ம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 300ஐ தாண்டியது!

குஜராத் மாநிலத்தில் மேலும் 67 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பதித்தோரின் எண்ணிக்கை 300ஐ தாண்டியது. இது தொடர்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெயந்தி ரவி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ” கடந்த 24 மணி நேரத்தில் 978 மாதிரிகளை சோதனை செய்யப்பட்டன. அதில், 67 பேருக்கு COVID19 வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது, அவற்றில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மேலும் 16 பேருக்கு கொரோனா… பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,380ஆக உயர்வு!

மகாராஷ்டிராவில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் 25 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 97ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை மகாராஷ்டிராவின் தாராவி பகுதியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் 2 பேர் டெல்லி மாநாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

அந்தமான் நிக்கோபாரில் கொரோனா பாதித்த 10 பேரும் குணமடைந்தனர்!

அந்தமான் நிகோபார் தீவுகளில் கொரோனாவால் பாதித்த 10 பேரும் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்ததாக தலைமைச் செயலாளர் சேதன் சங்கி தெரிவித்துள்ளார். சிகிச்சைக்கு பின் நடத்தப்பட்ட பரிசோதனையில் 10 பேருக்கும் கொரோனா இல்லை என வந்துள்ளது. இதையடுத்து, 10 பேரும் மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 வாரங்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பார்கள் என கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தாக்குதல் காரணமாக 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.28.80 கோடி நிவாரணம் அளித்த 3 இந்திய நிறுவனங்கள்..!

இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம், இந்திய நிறுவனத்தின் செயலாளர்கள் நிறுவனம் மற்றும் இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனம் (The Institute of Chartered Accountants of India, Institute of Company Secretaries of India and Institute of Cost Accountants of India) ஆகிய மூன்றும் இணைந்து பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 28.80 கோடி வக்கிழங்கியுள்ளன. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அரசுக்கு உதவவும் நோக்கத்தில் இந்த நிதி வழங்கப்படுவதாக கார்ப்பரேட் விவகார அமைச்சகம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை கே.கே.நகரில் மளிகைக்கடை உரிமையாளருக்கு கொரோனா: கடைக்கு போனவங்க உஷார்!

சென்னை கே.கே.நகரில் மளிகைக்கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த நபரின் கடைக்கு சென்றவர்களின் விவரங்கள் குறித்து அரசு சேகரித்து வருகின்றனர். மேலும், கடைக்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்துமாறும், தானாக முன் வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா காரணமாக உலகமே பேரழிவின் விளிம்பில் இருக்கிறது. இந்த நோயின் பரவலை தடுக்கும் வகையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தாராவியில் மேலும் 5 பேருக்கு கொரோனா…. மஹாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 1,386ஆக உயர்வு!

மகாராஷ்டிராவில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 1386ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்தியாவையும் இந்த வைரஸானது விட்டு வைக்கவில்லை. கொரோனாவின் தாக்கம் முதலில் கேரளாவில் தொடங்கிய நிலையில் பின்னர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பரவியது. தற்போதைய […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு… 199 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 504 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 12 மணி நேரத்தில் 547 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா – 1,364, தமிழகம் – 834, டெல்லி – 720, ராஜஸ்தான் – […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பிரிவில் பணியாற்றும் அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் இருமடங்கு ஊதியம்: ஹரியானா முதல்வர்

கொரோனா தொற்றுநோய் நீடிக்கும் வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பு, பரிசோதனையில் ஈடுபடுவோருக்கு அவர்கள் சம்பளத்தின் இருமடங்கு ஊதியம் வழங்கப்படும் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார். நேரத்தில் நாடு முழுவதும் 549 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. அதில், 5095 பேர் சிகிச்சை பெரு வருகின்றனர். 473 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 166 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். […]

Categories

Tech |