Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 49ஆக உயர்வு – சமூக பரவலாக தொடங்கிவிட்டதாக அச்சம்!

புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கியானது 49ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதுச்சேரியில் தற்போது 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாற தொடங்கிவிட்டதாக அச்சம் எழுந்துள்ளது என சுகாதாரத்துறை இயக்குநர் கூறியுள்ளார். மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – சென்னையில் இன்று ஒரே நாளில் புதிதாக 599 பேருக்கு கொரோனா உறுதி!

சென்னையில் இன்று ஒரே நாளில் புதிதாக 599 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 624 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் இன்று புதிதாக 599 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,31,868ஆக உயர்வு – 3,867 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,31,868ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,25,101லிருந்து 1,31,868ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 147 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 54,441ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,867ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 73,560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 363 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 48.29% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனோவால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 48.29% பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 363 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 48.29% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தை சேர்ந்த 710 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை 53 லட்சத்தை தாண்டியது – 3,39,992 பேர் உயிரிழப்பு !

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை 53 லட்சத்தை தாண்டியது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுவதிலும் சுமார் 53,03,715 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 3,39,992 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையானது 21,58,514ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்கா தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனோ பாதித்த 4 பேர் உயிரிழப்பு… 100ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!

தமிழகத்தில் இன்று கொரோனோ பாதித்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 98ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 694 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 92 பேர் என மொத்தம் 786 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 557 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,228 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 987 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 5,882 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மொத்த பலி எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு…. மொத்த பலி எண்ணிக்கை 87ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 660 பேரும், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 83 பேர் என மொத்தம் 743 பேர் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 442 பேர் ஆண்கள், 301 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 803 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 803 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 660 பேரும், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 83 பேர் என மொத்தம் 743 பேர் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 வயதுக்குட்பட்ட 803 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது 13 வயது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44.59% பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44.59% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 660 பேரும், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 83 பேர் என மொத்தம் 743 பேர் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று புதிதாக 557 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை […]

Categories
தர்மபுரி மாநில செய்திகள்

கொரோனா பாதித்த 5 பேரும் டிஸ்சார்ஜ் – பச்சை மண்டலமாக மாறும் தருமபுரி மாவட்டம்!

தருமபுரியில் கொரோனா பாதித்த 5 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணடமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,895 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது. ஈரோடு, கோவை, நாகை, நீலகிரி உள்ளிட மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டமும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… 1,000ஐ நெருங்கும் திரு.வி.க நகர் – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 7,672 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,423 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 1,423 கோடம்பாக்கம் – 1,137 திரு.வி.க நகரில் – 900, அண்ணா நகர் – 610, தேனாம்பேட்டை – 822, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியும் கருவிவை வடிவமைத்த சென்னை ஐஐடி!

கொரோனா அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியும் கருவியை சென்னை ஐஐடி குழுவினர் வடிவமைத்துள்ளனர். கை கடிகாரம் போல உள்ள கருவி மூலம் உடல் வெப்பநிலை, இதயத் துடிப்பை அறியலாம். ஆக்ஸிஜன் அளவை பரிசோதித்து அறிகுறி இருந்தால் உடனடியாக இந்த கருவி தெரியப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 6,750 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்புகளை உடைத்து சென்ற புலம்பெயந்த தொழிலாளாளர்கள் – உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு!

உத்தரப்பிரதேசத்தில் இருக்க கூடிய புலம்பெயந்த தொழிலாளாளர்கள் தங்களது சொந்த பகுதிக்கு செல்ல தடுப்பு வேலியை உடைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கு பணிகளுக்காக சென்ற தொழிலாளர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். சில நடைப்பயணமாகவே சொந்த ஊருக்கு திரும்பும் அவல நியையையும் காண முடிகிறது. சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் போதிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து நடந்தே செல்வதை காண […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு 3.0 இன்றுடன் முடிவடைகிறது, மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? ப. சிதம்பரம் கேள்வி!

இந்தியாவில் ஊரடங்கு 3.0 இன்றுடன் முடிவடைகிறது, மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? என ப. சிதம்பரம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை 3ம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு இன்றுடன் நிறைவடைடைய உள்ள நிலையில் 4ம் கட்டமாக ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் அமல்படுத்தப்பட உள்ள லாக்டவுன் 4 மிகவும் மாறுபட்டதாக இருக்கும், மே 18ம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 91 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு….. 2,872 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91 ஆயிரத்தை நெருங்கியது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,927ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,987 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,109ஆக அதிகரித்துள்ள நிலையில், 2,872 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 120 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3,656 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 30,706 பேருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 939 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,538ஆக அதிகரித்துள்ளது. கொரோனோவால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இறப்பு விகிதம் 0.67 சதவிகிதமாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மாவட்ட வாரியாக […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் : தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,538ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாதமிழ்நாடு, கொரோனா வைரஸ், பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,538ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3வது நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 939 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,538ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 359 பேர் டிஸ்சார்ஜ்….. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,599ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 359 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,108ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 253 ஆண்கள் மற்றும் 181 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று 359 பேர் […]

Categories
கடலூர் மாநில செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் இன்று கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 146 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!

கடலூர் மாவட்டத்தில் 146 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்புகின்றனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 384 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனை 80 பேரும், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 28 பேரும் சிதம்பரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை 66 பேர் உயிரிழப்பு; இறப்பு விகிதம் 0.67 சதவிகிதமாக உள்ளது!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 10 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 66ஆக உயர்ந்துள்ளது. சிறப்பு மருத்துவ வசதி, முன்கூட்டியே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா உறுதி….. பாதிப்பு எண்ணிக்கை 9,674ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 10 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 363பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,625ஆக உயர்ந்துள்ளது. இன்று 253 ஆண்கள், 194 பெண்களும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 6,389 […]

Categories
சென்னை

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக பாதித்தவர்கள் விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 5,262 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக 300க்கும் மேற்பட்டவர்கள் தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 890 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரம் – 890 , கோடம்பாக்கம் – 835, திரு.வி.க நகரில் – 662 , அண்ணா நகர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக பாதிப்பு விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 510 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 4,882 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 828 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரம் – 828 , கோடம்பாக்கம் – 796, திரு.வி.க நகரில் – 622 , அண்ணா நகர் – 405, தேனாம்பேட்டை – 522, தண்டையார் பேட்டை – 362, வளசரவாக்கம்- 426, அம்பத்தூர் – 234, அடையாறு – […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள்

கொரோனா தொற்றில்லாத மாவட்டமானது திருப்பூர்…….. பாதிக்கப்பட்டிருந்த 114 பேரும் டிஸ்சார்ஜ்!

கொரோனா தொற்றால் பாதிப்படைந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக திருப்பூர் மாறியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆறுதல் அளிக்கும் வகையில் தினமும் கணிசமான எண்ணிக்கையில் கொரோனா பாதித்த நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த திருப்பூரை சேர்ந்த 2 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டடத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா பரவியுள்ளது – முழு விவரம்!

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் கோயம்பேடு தொடர்புடையவர்கள் 1,867 பேர் என மாநில சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்க திட்டமிடப்பட்டது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் 293 பேருக்கு கொரோனா உறுதி… 93 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் 93 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 11 பெண்கள் உட்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 293ஆக உள்ளது. இதில் 272 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 43 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் விழுப்புரத்தில் பாதிக்கப்பட்ட 293 பேரில் கோயம்பேட்டில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – சென்னையில் இன்று ஒரே நாளில் 7 குழந்தைகள், 5 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி!

சென்னையில் இன்று ஒரே நாளில் 7 குழந்தைகள், 5 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,535ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பிறந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,035 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 58 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,605ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 58 பேர் டிஸ்சார்ஜ்….. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,605ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 58 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 405 ஆண்கள், 195 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,035 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 6000ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,035 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 2 பேரும், நெல்லையில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 40ஆக அதிகரித்துள்ளது. கொரோனா இறப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பில் கோடம்பாக்கம் முதலிடம் – மண்டலம் வாரியாக பாதிப்பு விவரம்!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 461 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்கள் மாறி மாறி முதலிடத்தில் இருந்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,829ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். மொத்த உயிரிழப்பு […]

Categories
Uncategorized சென்னை மாநில செய்திகள்

சென்னை டிஜிபி அலுவலகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 16ஆக உயர்வு!

சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் உளவுத்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணியாற்றிய இரண்டு காவலர்களுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து துப்புரவு தொழிலாளர் ஒருவர் உட்பட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த அலுவலகம் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அனைத்து பணியாளர்களும் சோதனை செய்யப்பட்டு முக கவசம் அணிந்தே அனுமதிக்கப்பட்டனர். இந்த […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சியில் இன்று 23 கர்ப்பிணி பெண்கள் உட்பட மொத்தம் 71 பேருக்கு கொரோனா உறுதி! 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மூன்று பேருக்கு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த 23 கர்ப்பிணி பெண்கள் மற்றும் கோயம்பேடு தொடர்பில் உள்ளவர்கள் என மொத்தம் 71 பேருக்கு நோய்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து சென்னையில் இதுவரை 76 பேர் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அறிகுறியுடன் வீட்டிலே தனிமைப்படுத்துபவர்களுக்கான விதிமுறைகள் வெளியீடு!

கொரோனா தீவிரம் குறைவாக உள்ள நபர்கள் மற்றும் அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதில், லேசான அறிகுறி உள்ளவர்கள் என மருத்துவ அதிகாரியால் உறுதி செய்யப்பட வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்துவதற்கு தேவையான வசதிகள் இருக்க வேண்டும். வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள நோயாளியைப் பராமரிக்க ஒரு பராமரிப்பாளர் 24 மணி நேரமும் உடன் இருப்பார். பராமரிப்பாளருக்கும், மருத்துவமனைக்கும் இடையிலான ஒரு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவில் இருந்து கோயம்பேட்டை காப்பாற்ற இயலாத அரசு டாஸ்மாக்கை திறக்குமாம் – கமலஹாசன் ட்வீட்!

கோயம்பேட்டை காப்பாற்ற இயலாத அரசு டாஸ்மாக்கை திறக்குமாம் என தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அழித்துள்ளது குறித்து கமலஹாசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. தமிழகத்தில் 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ர் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 3 தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா… மண்டல வாரியாக பாதித்தவர்கள் முழு விவரம்!

சென்னையில் 3 தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் திரு.வி.க நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை , கோடம்பாக்கம் , அண்ணா நகர் என இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸிற்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 30 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் 50ஆக அதிகரிப்பு – தமிழக சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் 50ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தை மூலம் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழகத்தில் இன்று ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,409ஆக உயர்வு!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,409ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தை மூலம் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்  இன்று ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா பிடியில் சென்னை… .. ஐஸ் ஹவுஸ் பகுதியில் இன்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா!

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இன்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோரோனோ வைரஸ் பாதித்தவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,023ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது. திரு.வி.க நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை , கோடம்பாக்கம் , அண்ணா நகர் என இந்த ஆறு மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மட்டும் இன்று 203 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 203, விழுப்புரம் – 33, கடலூர் – 9, கள்ளக்குறிச்சி – 6, கோவை – 4, மதுரை – 2, அரியலூர் – 2, […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது.  கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,263ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,487 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 83 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுதுவம் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,306 ஆக உள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 231 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 2,757 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ல் இருந்து ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 1,30,132 பேருக்கு கொரோனா பரிசோதனை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் பரபரப்பு – சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய கோரி வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம்!

சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய கோரி சென்னையில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடங்கியவுடன் அனைத்து நிறுவனங்கள், மூடப்பட்டு தொழில்கள் முடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெளி மாநிலங்களுக்கு சென்று பணியாற்றிய அனைவரும் வேலை இழந்து தங்குமிடம் இல்லாமல் தவித்தனர். நிறுவனங்களில் பணியாற்றியவர்களை அந்தந்த நிறுவனங்களே பராமரிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழகத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று திரும்பிய கிருஷ்ணகிரி நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பச்சை மண்டலமாக இருந்த உள்ள கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் வேப்பனஹெள்ளி அருகே நல்லூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கோரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ளனர். தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1082 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் 33,819 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. திரு.வி.க நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை , கோடம்பாக்கம் , அண்ணா நகர் என இந்த ஆறு மண்டலங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மே 17ம் தேதி வரை பின்பற்ற வேண்டிய மத்திய அரசின் முக்கிய விதிமுறைகள் என்னென்ன? – முழு விவரம்!

நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனவை பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மறுநாளோடு ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில் நாடு முழுவதும் 25 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள மத்திய அரசு […]

Categories

Tech |