கோவை அருகே விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை அருகே கணுவாய் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அவரது நண்பர் பிரபுவும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் நர்சரி கார்டன் என்ற பகுதியில் செல்லும்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த காமராஜ் என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மோதினர். இதில் மூவரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இம்மூவரையும் அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்கு முன்பாக […]
