சிறுவனை கொடூரமாக கொலை செய்த பெண்ணுக்கு கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்வதாக மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு லட்சுமி பிரபா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சிவகுமாரின் கடையில் வேலை பார்த்த பாக்கியராணி என்பவர் பணத்தை திருடியதாக கூறி வேலையிலிருந்து நிறுத்தப்பட்டார். இதனால் பாக்கியராணி கடந்த 2016-ஆம் ஆண்டு பள்ளியில் […]
