Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பயணிகள் அளித்த புகார்…. வசமாக சிக்கிய நபர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

பயணிகளிடம் இருந்து செல்போன் திருடிய நபருக்கு நீதிமன்றம் 1 1/2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. ஈரோடு வழியாக செல்லும் ரயில்களில் தொடர்ந்து பயணிகளின் செல்போன் திருடு போவதாக ரயில்வே காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருடனை தீவிரமாக தேடி வந்துள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சவுண்டப்பன் என்பவரை பயணிகளிடம் செல்போன் திருடிய குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 23 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டியில் கூலித் தொழிலாளியான பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாண்டியராஜனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்ற ஓட்டுநர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்திற்காக வாலிபருக்கு நீதிமன்றம் 5 வருடங்கள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளை ஆட்டோவில் ஏற்றி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு முருகன் தனது ஆட்டோவில் வந்த 13 வயது சிறுமியை பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு அழைத்து செல்லாமல் காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்ற வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்திற்காக வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியேரி பகுதியில் எலக்ட்ரீசியனான காந்தி செல்வன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு காந்திசெல்வன் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காந்திசெல்வனை போக்சோ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உதவித்தொகையில் முறைகேடு…. தாசில்தார் உள்பட 2 பேருக்கு சிறை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

தாசில்தார் உள்பட 2 பேருக்கு தலா 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம் மூலம் கடந்த 2013-ஆம் ஆண்டு முதியவர் உதவித்தொகை உழவர் பாதுகாப்பு உதவித்தொகை மற்றும் முதியவர் உதவித்தொகை ஆகியவற்றிற்கு மொத்தம் 26 லட்சத்து 93 ஆயிரத்து 495 ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உதவி தொகை வழங்கியதற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் முறைகேடு நடந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி இறந்த சிறுமி…. உரிமையாளருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்ததால் கடை உரிமையாளருக்கு நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 வயதுடைய மாரியம்மாள் என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு மாரியம்மாள் அப்பகுதியில் இருக்கும் கடைக்கு பரோட்டா வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடை உரிமையாளரான […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஏற்கனவே திருமணமான நபர்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் வழக்கில் நத்தம் கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியலூரில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி நெருங்கி பழகி உள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமானார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கூறியதற்கு பாண்டியன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் பாண்டியனுக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு குழந்தை இருப்பது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“இடையூறாக இருக்கிறது” இடிக்கப்பட்ட பிள்ளையார் கோவில்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

நீதிமன்ற உத்தரவின்படி போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கோவில் இடிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அயன்பேரையூர் கிராமத்தில் சாலை ஓரத்தில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் அறங்காவலர் பெரியசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் கோவில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும் , போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் கோவிலை அகற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவிலை இடிக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை நீதிமன்றத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நகையை கொடுக்கவில்லை” மிரட்டல் விடுத்த தம்பதியினர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கொலை மிரட்டல் வழக்கில் தம்பதியினருக்கு நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வாகைகுளத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சண்முகம் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு தங்க நகைகளை திருப்புவதற்காக ராஜேந்திரன் 45 ஆயிரம் ரூபாய் பணத்தை சண்முகத்திடம் கொடுத்துள்ளார். ஆனால் சண்முகம் மற்றும் அவரது மனைவி சுதா ஆகிய இருவரும் இணைந்து தங்க […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. வாலிபரின் வெறிச்செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கூலித்தொழிலாளி கொலை செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயன் பேட்டை மெயின் ரோட்டில் சௌந்தரராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான சவுந்தரராஜனை அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவர் கடந்த 2019-ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்ணனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் கண்ணனுக்கு 4000 ரூபாய் அபராதமும், 10 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு இப்பவே பணம் வேணும்” தொழிலாளியின் கொடூர செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

காவலாளியை கொலை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லாம்பாளையம் பகுதியில் ராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு குடோனில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு ராமன் காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சுமை தூக்கும் தொழிலாளியான சந்திரன் என்பவர் அங்கு சென்றுள்ளார். அப்போது சந்திரன் மது குடிப்பதற்கு பணம் கேட்டு ராமனிடம் தகராறு செய்துள்ளார். அதன்பின் கோபத்தில் சந்திரன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உனது கணவருடன் சேர்த்து வைக்கிறோம்” காட்டு பகுதியில் பெண்ணுக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடுகபாளையம் பகுதியில் 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு அந்த பெண்ணை கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி அவரது குடும்ப நண்பர்களான கார்த்திக், விமல் ராஜ் ஆகியோர் ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் காட்டு பகுதிக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவரை இழந்த பெண்…. இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கு…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

விபத்தில் இறந்த தனியார் நிறுவன பாதுகாவலரின் குடும்பத்திற்கு 6 1/2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூரில் இருக்கும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் ஏழுமலை என்பவர் பாதுகாவலராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஏழுமலை மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து ஏழுமலையின் மனைவி புஷ்பா […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணின் தற்கொலை வழக்கு…. கணவர், மாமியாருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் மற்றும் மாமியாருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சாமல்பட்டி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு பிரியங்கா என்ற பெண்ணுடன் கார்த்திக்கிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கார்த்திக்கும், அவரது தாயார் மாதேஸ்வரி என்பவரும் இணைந்து பெற்றோர் வீட்டில் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி பிரியங்காவை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் கடந்த 2018- […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கடத்தி சென்ற தொழிலாளி….11 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக கூலி தொழிலாளிக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண்ணம்பள்ளி பகுதியில் கூலித் தொழிலாளியான ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருடன் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி நட்பாக பேசி வந்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் ஆசை வார்த்தைகள் கூறி ராஜமாணிக்கம் அந்த சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. ஓட்டுநர் செய்த செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த லாரி ஓட்டுனருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொட்டரை பகுதியில் லாரி ஓட்டுநரான தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு தேவராஜ் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளி செய்த செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியை அவரது பெற்றோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் அனைத்து மகளிர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எனக்கு திருமணம் செய்து வை” தாத்தா, சித்தி மீது கொலை முயற்சி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சித்தி மற்றும் தாத்தாவை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக வாலிபருக்கு  10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள இலுப்பநத்தம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கண்ணன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தனது தாத்தாவான கலியனிடம் கூறியுள்ளார். அப்போது ஒழுங்காக வேலைக்கு சென்றால் திருமணம் செய்து வைக்கிறேன் என கலியன் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த கண்ணன் கடந்த 2014-ஆம் ஆண்டு கலியன் தங்கியிருந்த குடிசைக்கு தீ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளி செய்த செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் கட்டபொம்மன் நகரில் கூலி தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு முருகேசன் 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகேசனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் முருகேசனுக்கு 10 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த கொடுமை…. வடமாநில வாலிபரின் செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

மாணவியை மானபங்கப்படுத்திய குற்றத்திற்காக வடமாநில வாலிபருக்கு 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறில் இருக்கும் கல்வி நிறுவனத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு அடையார் கஸ்தூரிபா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வீட்டிற்குள்  நிர்மல் குமார் நுழைந்து விட்டார். பின் நிர்மல் குமார் அங்கிருந்த கல்லூரி மாணவியை தாக்கி மானபங்கப்படுத்தியுள்ளார். இதனால் மாணவியின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அறுந்து விழுந்த சங்கிலி…. முன்னாள் ராணுவ வீரரின் கொலை வழக்கு…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்த குற்றத்திற்காக வாலிபருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள காலாங்கரை பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான விஜி மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு விஜி மோகனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் பரமசிவன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் மோகனின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி அறுந்து கீழே விழுந்தது. இதனையடுத்து தனது சங்கிலியை பறிப்பதற்காகவே பரமசிவன் தகராறு செய்ததாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. அதிர்ச்சியில் பெற்றோர்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு ரவி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நூலகம் கட்டும் பணிகள்…. லஞ்சம் கேட்ட உதவி செயற்பொறியாளர்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

உதவி செயற்பொறியாளர் க்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊரக வளர்ச்சி முகமையில் ஆறுமுகசாமி என்பவர் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு சேரம்பாடியில் மத்திய அரசின் சம்பூர்ணா கிராம ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் புதிதாக நூலகம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது ஒப்பந்தகாரரான சந்திரபோஸ் என்பவரிடம் பணிகள் முடித்ததற்கான சான்றிதழ் வழங்க வேண்டுமானால் 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு அழைத்து சென்ற தொழிலாளி…. 5 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள எனதிரிமங்கலம் கிராமத்தில் கூலித்தொழிலாளியான தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு அப்பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமியை தனசேகர் தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தனசேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒட்டகோவில் பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தட்சிணாமூர்த்தி திருச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டு தட்சணாமூர்த்தி குடும்பம் நடத்தியுள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு…. தாயார் அளித்த புகார்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள செம்பியக்குடி பகுதியில் ஞானம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு ஞானம் அப்பகுதியில் வசிக்கும் 5-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அழைத்துள்ளார். இதனை யாரிடமும் கூற கூடாது என அந்த சிறுவனை ஞானம் மிரட்டி உள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுவனின் தாயார் வெங்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“திருமணத்திற்கு பிறகு கொடுங்கள்” இளம்பெண்ணின் தற்கொலை வழக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் மற்றும் மாமியாருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி சதானிபேட்டை பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு இவருக்கு சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் 7 பவுன் தங்க நகையை வரதட்சணையாக கேட்ட போது சுகன்யாவின் தந்தை, தாய் மாமா ஆகியோர் இவ்வளவு வரதட்சனை கொடுக்க முடியாது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“திருப்பணிக்கு உதவுங்கள்” குழந்தையை கடத்த முயன்ற பெண்கள்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

குழந்தையை கடத்த முயன்ற குற்றத்திற்காக 2 பெண்களுக்கு தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள லைன்கொல்லை பகுதியில் கூலி தொழிலாளியான சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு சத்யராஜின் வீட்டிற்கு சீதா, அலமேலு என்ற இரண்டு பெண்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் தங்கள் பகுதியில் கட்டப்படும் கோவில் திருப்பணிக்கு உதவுமாறு 2 பெண்களும் சத்யராஜிடம் கூறியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு சத்யராஜின் மனைவி வீட்டிற்குள் சென்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிதி நிறுவனத்தின் விளம்பரம்…. பல கோடி ரூபாய் மோசடி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

நிதி நிறுவன அதிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளபட்டியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரும் புகழேந்தி என்பவரும் கடந்த 2000-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் மாஷே குரூப் ஆஃப் டெக்னாலஜி என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தில் ஹேமலதா, பர்வீன், சுரேஷ், சுகதேவன் போன்றோர் ஊழியர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் அதிக அளவு பணத்தை முதலீடு செய்தால் 10 நாட்களில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்…. மனைவியை கொன்ற தொழிலாளி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கேத்து நாயக்கன் பட்டியில் கூலித் தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு காமாட்சியின் நடத்தை மீது சந்தேகப்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ரவி தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இரவு முழுவதும் தொல்லை…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக கூலி தொழிலாளிக்கு நீதிபதி 1௦௦௦ ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் பகுதியில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2013-ஆம் ஆண்டு முருகன் 9 வயது சிறுமிக்கு இரவு முழுவதும் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதற்கிடையில் காணாமல் போன சிறுமியை அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை முருகனிடமிருந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எனக்கு உடம்பு வலிக்குது” நடன பயிற்சியாளர் செய்த செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக நடன பயிற்சியாளருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு பகுதியில் நடன பயிற்சியாளரான சரவணகுமார் என்பவர் வசித்து வருகின்றார். கடந்த 2019-ஆம் ஆண்டு 6 வயது சிறுமி சரவணகுமாரிடம் நடனம் கற்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் பயிற்சி வகுப்பு முடிந்த பிறகு வெளியே வந்த சிறுமி நடன பயிற்சியாளர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், தனக்கு உடல் வலிப்பதாகவும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதுக்குன்னு இப்படியா பண்ணனும்…. நண்பர்களின் கொடூர செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

வியாபாரியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த நண்பர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.ஆர் நகரில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வியாபாரியான ஜார்ஜ் என்பவர் 1500 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். இதுகுறித்து பாண்டியன் தனது நண்பர்களான மாரிமுத்து மற்றும் மாணிக்கத்திடம் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஒர்க்ஷாப் அருகில் நின்று கொண்டிருந்த ஜார்ஜிடம் பாண்டியனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தருமாறு அவரது நண்பர்களான மாரிமுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த மகள்கள்… தந்தையின் கொடூர செயல்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மகள்களை கொன்ற குற்றத்திற்காக தந்தைக்கு நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மசக்காளிபாளையம் பகுதியில் பத்மநாபன் என்ற மருத்துவ பிரதிநிதி வசித்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹேமவர்ஷினி, ஹர்ஷா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இவர்களுடன் செல்வராணியின் தாயாரான பிரேமா என்ற மூதாட்டியும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி மது குடித்துவிட்டு பத்மநாபன் தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். கடந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகாரிக்கு துப்பாக்கி சூடு… வசமாக சிக்கிய ரவுடி… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

காவல் அதிகாரியை துப்பாக்கியால் சுட்ட பிரபல ரவுடியை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள தேனாம்பேட்டை பகுதியில் மணிகண்டன் என்ற பிரபல ரவுடி வசித்து வருகிறார். இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஒரு குற்ற வழக்கில் தனிப்படை காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்ய முயற்சி செய்துள்ளனர். அப்போது அங்கிருந்து தப்பித்து செல்லும் நோக்கத்தில் மணிகண்டன் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனையடுத்து துப்பாக்கியிலிருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதனை விற்று குடித்ததால்…. கல்லால் அடித்து கொல்லப்பட்ட மகன்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மகனை கொலை செய்த தந்தைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பி.டி.புதூர் பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மகன் ஒருவர் இருந்துள்ளார். இந்நிலையில் இவரது மகன் பம்ப் செட் பொருத்துவதற்காக வாங்கி வைத்திருந்த வயர்களை விற்று மது குடித்துள்ளார். இதனையடுத்து கோபமடைந்த தட்சிணாமூர்த்தி மகனை தாக்கியதோடு, அவரைக் கல்லால் அடித்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அவரது மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவர் என்ன விட்டு போயிட்டாரு… மனைவி தொடர்ந்த வழக்கு… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சென்னை நீதிமன்றம் விபத்தில் உயிரிழந்த இன்ஜினியரின் குடும்பத்திற்கு 15 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் மகாதேவன் என்ற இன்ஜினியர் வசித்து வந்துள்ளார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராமல் நடந்த விபத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மகாதேவனின் மனைவி செல்வி சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 1/2 கோடி ரூபாய் இழப்பீடு வழக்கு… தனியாக தவித்த குடும்பத்தினர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 25 1/2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் சுஜித் தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுஜித் தாஸ் தனது காரில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு சென்ற போது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார். இதனால் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படி பண்ணுவீங்களா…? காணாமல் போன சிறுமி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை கடத்தி சென்ற வழக்கில் குற்றவாளியான 2 வாலிபர்களுக்கு தண்டனை அளித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் திடீரென இந்த சிறுமி காணாமல் போனார். இதுகுறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

13 வயது சிறுமியின் ஆபாச புகைப்படம்… சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை பகுதியில் முகமது சபீர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முகமது அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்துள்ளார். அதன் பின் முகமது ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து ஆனைமலை காவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“25 வருடம் இதை செய்யவே கூடாது” 7 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து கொன்ற குற்றத்திற்காக குற்றவாளிக்கு நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரை துடியலூர் காவல் துறையினர் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றத்திற்காக கைது செய்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தோஷிற்கு தூக்கு தண்டனை விதித்ததோடு, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடித்து கொல்லப்பட்ட தொழிலாளி…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கூலித் தொழிலாளியை அடித்துக் கொன்ற குற்றத்திற்காக வடமாநில கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணேசபுரம் பகுதியில் சிவசாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் முன்பு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் திடீரென சிவசாமியின் வீட்டிற்குள் நுழைந்து திருட முயற்சி செய்துள்ளார். இதனால் சிவசாமி அவரை தடுத்து நிறுத்த முயற்சிக்கும்போது, கோபமடைந்த அந்த மர்மநபர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“உத்தரவை நிறைவேற்றவில்லை” ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகள்….. நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை….!!

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டு அரசு பேருந்துகளை விபத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நல்ல குற்றாலம் தெருவில் செந்தில் முத்து என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு செந்தில் முத்து தனது மனைவி முத்துமாரி என்பவருடன் ராஜபாளையத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன் பின் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது, மடவார்வளாகம் பகுதியில் அரசு பேருந்து ஒன்று இவர்களின் மோட்டார் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தகாத உறவினால் வந்த வினை…. எரித்து கொல்லப்பட்ட பெண்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பைக்காரா பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்த ஆனந்தகுமாருக்கும், அப்பகுதியில் கணவரை இழந்து வசித்து வரும் ஆயிஷா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனை அடுத்து ஆயிஷா வேறு ஒரு நபருடன் பழகுவதை அறிந்த ஆனந்தகுமார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அதை கொடுத்தால் தான் இதை தருவேன்…. வசமாக சிக்கிய தலைவர்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் பகுதியில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டில் இவர்கள் மத்திய அரசின் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளனர். அந்த சமயம் தேவதானம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த அ.தி.மு.க-வை சேர்ந்த ஆறுமுகம் என்பவரிடம் வீடு கட்டுவதற்குரிய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பெற்ற மகள் என்று கூட பார்க்காமல்…. ஜவுளி வியாபாரி செய்த கொடுமை… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் 44 வயதான ஜவுளி வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 14 வயதில் மகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது மனைவி வெளியே சென்ற சமயத்தில் பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் அவர் அந்த சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கூடலூர் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

வேலை தேடி சென்ற சிறுமி… பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளிக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கேரளா மாநிலத்தில் உள்ள விதுரா பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுமி வேலை தேடி தனது உறவினரான அஜித்தா என்பவரை சென்று சந்தித்துள்ளார். அவர் கொல்லம் பகுதியில் வசித்து வரும் சுரேஷ் என்ற ஷாஜகானிடம் அந்த சிறுமியை அனுப்பி வைத்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் 40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில் ஷாஜகான் அந்த […]

Categories

Tech |