பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நடக்கவுள்ள சேவல் சண்டையில் பங்கேற்க, சேவலுக்குத் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூர் போல் சேவல் சண்டைக்கு, கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சியிலுள்ள பூலாம் வலசு கிராம் பெயர் பெற்றது. பூலாம் வலசில் சில ஆண்டுகளாக சேவல் சண்டை நடைபெறாத நிலையில், 2019ஆம் ஆண்டு நீதிமன்றத்தின் பல்வேறு நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடைபெற்றது. இச்சூழலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இம்மாவட்டத்தில் நடக்கவுள்ள சேவல் சண்டையில் கலந்து கொள்வதற்காக, […]
