Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஐயோ! சீக்கிரமா ஓடுங்க… திடீரென தாக்கிய யானை… கணவன், மனைவிக்கு நேர்ந்த சோகம்…!!

கணவன் மனைவியை காட்டு யானை தாக்கியதால், பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூரில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆன்மீக தளத்துக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர். அந்த முடிவின்படி, இருவரும் நாமக்கலில் இருந்து பேருந்து மூலம் கோயம்புத்தூருக்கு வந்துள்ளனர். இதனையடுத்து ஆலாந்துறை பகுதியில் உள்ள ஆன்மீக தளத்துக்கு சுற்றுலா உள்ளனர். அதன்பின் அனைத்து இடங்களையும் […]

Categories

Tech |