ஸ்கூட்டர் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உடையாண்டஅல்லி கிராமத்தில் மன்சூர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மெஹராஜ் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த டிராக்டர் இவர்களின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தம்பதிகள் படுகாயமடைந்தனர். அதன்பின் […]
