Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குடிக்கு அடிமையான தொழிலாளி…. அடுத்தடுத்து நடந்த தற்கொலைகள்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப தகராறு காரணத்தினால் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்மனூர் பகுதியில் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கிருஷ்ணவேணி என்று மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அன்பின் பாபு குடிப்பழக்கத்தினால் வேலைக்கு செல்லாமல் இருந்ததாக தெரியவந்துள்ளது. பின்னர் கிருஷ்ணவேணியிடம் மீண்டும் தகராறு செய்ததால் மன […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாமி கும்பிட்டு திரும்பிய போது… தம்பதியினருக்கு ஏற்பட்ட விபரீதம்… கிருஷ்ணகிரியில் நடந்த கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதியினர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் கணவன் மனைவி இருவரும் சாம்பல் பள்ளத்தில் இருக்கும் முனியப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து இவர்கள் காமன்தொட்டி அருகில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வேகமாக வந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நானும் அவரு கூடவே போறேன்” இறப்பிலும் இணைபிரியா தம்பதிகள்…. சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்…!!

கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குளத்துபாளையம் சிவன் கோவில் வீதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சரோஜினி என்ற மனைவி உள்ளார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளார். இந்த தம்பதிகளின் மகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் இறந்ததால் இவர்கள் தனது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அவர் என்ன விட்டு போயிட்டாரு… அதிர்ச்சியில் உயிரை விட்டவர்… இறப்பிலும் இணைபிரியா தம்பதியினர்…!!

கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள முள்ளம்பட்டி ஓலப்பாளையம் பகுதியில் மாணிக்கம் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்தாயம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த  தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களுடைய மகன்களுக்கு திருமணம் ஆனதால் அவர்கள் வெளியூரில் வாழ்ந்து வருகின்றனர். எனவே ஓலப்பாளையம் பகுதியில் கணவன் மனைவி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கண்ன வேலம்பாளையம் பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்ற […]

Categories

Tech |