சட்ட விதிமுறைகளை மீறி தடையின்மை சான்று வழங்கியதற்காக ஊராட்சி தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கொண்டரசம்பாளையத்தில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை தாராபுரம் தாலுகா, கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் 26 இடங்களில் வீட்டு மனையை அமைத்து விற்பதற்காக அங்கீகரிக்கப்படாத மனை இடங்களுக்கு சட்ட விதிமுறைகளை மீறி தடையின்மை சான்று வழங்கியதாக உதயகுமார் மீது புகார் எழுந்துள்ளது. இதனால் 3,28,71,535 […]
