கடலூரில் வீடு மனை அங்கீகாரம் வழங்குவதற்காக ரூபாய் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி அலுவலர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் பேருந்து நிலையம் அருகே பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அதிகாரியாக சக்கரவர்த்தி என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் வடலூர் மட்டுமல்லாமல் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகத்தை யும் சேர்த்து பொறுப்பேற்று பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் குறிஞ்சிபாடி தானுர் கிராமத்தில் வசித்து வரும் மோகன் தாஸ் என்பவர் 25 […]
