ACயை இயக்காமல் கடை நடத்த விரும்புவோர் கடைக்கு வெளியில் ஸ்டிக்கரை ஒட்டி கடை நடத்தலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவை மே 17ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஆனாலும் பல்வேறு பகுதிகளில் சிகப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களின் அடிப்படையில் சில தளர்வுகள் உடன் தனிகடைகளை மே 4ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உள்ளிட்ட பிற மாநில அரசுகளும் அனுமதி அளித்திருந்தனர். அந்த வகையில், தமிழக […]
