கர்நாடக மாநிலத்தில் 10 மாத குழந்தைக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தட்சிணா கன்னட மாவட்டத்தில் உள்ள சஜீபநாடு எனும் பகுதியில் குழந்தைக்கு தொற்று நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 இருந்து வந்த நிலையில், இன்று ஒரு நாள் மட்டும் 7 பேருக்கு தோற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இந்தியர்கள் 677 பேரும், வெளிநாட்டவர் 47 பேரும் அடங்குவர். இதுவரை இந்தியாவில் குணமடைத்தவர்கள் எண்ணிக்கை 67 […]
