Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் திருட்டுத்தனமாக நம்மை சூழ்ந்து கொண்டது… வெளியே வராதீர் – தலைமை நீதிபதி சாஹி எச்சரிக்கை!

உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 43000த்தை தாண்டி உள்ளது. உலகளவில் கொரோனாவால் 8,72,447 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 1,84,482 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637ஆக உயர்ந்துள்ள நிலையில் 38 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பயணம் தொடங்கியது என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தேவையில்லாமல் வீட்டை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பில் தமிழகம் 3வது இடம் – அதிர்ச்சி தகவல் …!!

கொரோனா பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சீனா தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில்  146 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இந்தியளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1397ஆக அதிகரித்துள்ளது. இதில் 1238 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 124 பேர் குணமடைந்துள்ளனர். 35 பேர் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : CICSE , ISC தேர்வுகள் ஒத்திவைப்பு …!!

கொரோனா வைரஸ் எதிரொலியாக CICSE , ISC பாடத்திட்ட பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்படுகின்றது.  சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் 154 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3241 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர்த்த மற்ற நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,713 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாட்டில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 2503 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல இந்தியாவில் 147 பேர் கொரோனாவால் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – சிபிஎஸ்இ, ஜேஈஈ பல்கலைக்கழக தேர்வுகள் திடீரென ஒத்திவைப்பு!

கொரோனா எதிரொலியாக சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு கொரோனா இருக்கலாம்…… தன்னை தானே…… தனிமை படுத்த பிஜேபி MP முடிவு…..!!

சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாஜக எம்பி சுரேஷ்பிரபு தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனோவுக்கான சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். பாஜக எம்பி சுரேஷ் பிரபு அண்மையில் சவுதி அரேபியா சென்று வந்திருந்தார். உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் தாக்கம் இருப்பதால் அங்கு சென்று வந்த தனக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்து தன்னால் மற்றவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே மத்திய அமைச்சர் முரளிதரன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்…… புதிய உத்தரவு…… 5 பேர் செல்ல தடை…… டெல்லி அரசு அதிரடி…..!!

டெல்லியில் சாலையில் ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து செல்ல வேண்டாம் என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கொரோனோ வைரஸை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசுகள் மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்து உள்ளனர். இதன்படி மார்ச் 31ம் தேதி வரை வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள், திரையரங்குகள், மால்கள் என அனைத்தையும் மூட திட்டமிட்டுள்ளனர். மேலும் திருமண நிகழ்வுகள், ஊர் திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளை தவிர்க்குமாறும் உத்தரவிட்டுள்ளது. கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,0000க்கும் […]

Categories

Tech |