சென்னை மாநகரம் முழுவதும் உள்ள வீடுகளில் 4வது நாளாக களப்பணியாளர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இருமல், சளி அறிகுறிகளுடன் 435 பேர் கண்டறியப்பட்டுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் அளித்துள்ளார். அதிக அறிகுறிகளுடன் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள். 435 பேரில் 106 பேருக்கு சாதாரண அறிகுறிகள் தான் காணப்படுகின்றது. மற்றவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவித்துளளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்டு […]
