விழுப்புரம் மாவட்டத்தில் 10 ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றி அம்மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு விழுப்புரம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் நாளுக்குநாள் தாக்கம் அதிகரிப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ரயிலின் […]
