கர்நாடகாவில் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் கூட்டம் கூடி தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 4 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி இல்லை […]
