Categories
அரசியல்

இன்று மட்டும் 3,994 பேர் டிஸ்சார்ஜ்… குணமடைந்தோர் எண்ணிக்கை 78,161 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 3,994  பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மேலும் 4,231 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 1,26,581 ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மட்டும் 65 பேர் பலி… மொத்த உயிரிழப்பு 1,765ஆக உயர்வு ..!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1700யை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 1.22 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,700 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மருத்துவத்தில் உலகிற்கே நாங்க எடுத்துக்காட்டு – மாஸ் ஸ்பீச் கொடுத்த மோடி …!!

இந்தியா குளோபல் வீக் என்ற கருத்தரங்கின் துவக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மறுமலர்ச்சி இந்தியா மற்றும் சிறந்த புதிய உலகம் என்ற தலைப்பில் கருத்தரங்கில் பங்கேற்றார். இது இன்று முதல் 3 நாள் நடைபெறுகின்றது. இந்த கருத்தரங்கில் 30 நாடுகளை சேர்ந்த 5000 பேர் பங்கேற்றனர். இதில் காணொளி மூலமாக பேசிய பிரதமர், இந்தியா திறமைகளின் அதிகார மையம். கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான போரை நடத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்தை […]

Categories
அரசியல்

எந்த மாவட்டத்தில் எத்தனை பேர்? மாவட்ட வாரியாக கொரோனா பட்டியல்..!!

இன்று மட்டும் 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 74,167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 34,962 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது  45,839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால்  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1700 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்தில் கொரோனா தொற்று..!!

இன்று மட்டும் 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 74,167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 34,962 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது  45,839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால்  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1700 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் […]

Categories
அரசியல்

இன்று மட்டும் 3,051 பேர் டிஸ்சார்ஜ்… குணமடைந்தோர் எண்ணிக்கை 74,167 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 3,051 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மேலும் 3,756 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 1,22,350 ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 3,756பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொரோனா வார்டிலிருந்து… “அடிக்கடி தப்பிச்செல்லும் நோயாளிகள்”… பொதுமக்கள் அச்சம்..!!

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டிலிருந்து அடிக்கடி நோயாளிகள் தப்பி செல்வதற்கு பாதுகாப்பு குளறுபடி காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு போதிய பாதுகாப்பு இல்லாததன் காரணமாக நோயாளிகள் சிலர் அடிக்கடி தப்பிச்  சென்று விடுகின்றனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் அங்கும் இங்கும் தேடியலைந்து மீட்டு வந்து மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கின்றனர். இந்நிலையில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

“இறுதிச்சடங்கு செய்ய வராத உறவினர்கள்”… ஒருநாள் கணவரின் சடலத்துடன் தங்கியிருந்த மனைவி..!!

கொரோனா அச்சம் காரணமாக உறவினர்கள் யாரும் இறுதிச்சடங்கு செய்ய முன்வராததால், இறந்த கணவரின் உடலுடன் மனைவி காத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்றாலும், மறுபக்கம் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம்தான் இருக்கிறது.. ஆனாலும் மக்கள் மத்தியில் கொரோனா குறித்த அச்சம் சற்று அதிகமாகத்தான் காணப்படுகிறது. இதனால் பிற நோய்களால் இறக்கும் உறவினர்களின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்வதற்கு யாரும் முன்வருவதில்லை. இதன்காரணமாக சில இடங்களில் தன்னார்வலர்களே […]

Categories
அரசியல்

எந்த மாவட்டத்தில் எத்தனை பேர்? மாவட்ட வாரியாக கொரோனா பட்டியல்..!!

இன்று மட்டும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,545-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 71,116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 35,423 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது  45,839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால்  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1636ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு: […]

Categories
அரசியல்

இன்று மட்டும் 34 மாவட்டத்தில் கொரோனா தொற்று..!!

இன்று மட்டும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,545-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 71,116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 35,423 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது  45,839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால்  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1636ஆக அதிகரித்துள்ளது. மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு : […]

Categories
அரசியல்

ஒன்னு கூட தப்பல…. 37 மாவட்டமும் பாதிப்பு… தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா …!!

இன்று மட்டும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,793-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 66,571-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 33,518 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 13,16,937 பேருக்கு கொரோனா மாதிரி அனுப்பப்பட்டுள்ளது. இதனால்  46,833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்தால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1571ஆக […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மட்டும் 61 பேர் பலி… கொரோனா உயிரிழப்பு 1,571ஆக உயர்வு..!!

கடந்த 4 மாதங்களாக இந்தியாவை நடுங்கச் செய்து வருகிறது கொரோனா வைரஸ். இதன் தாக்கத்தால் நாடு முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதன் கோர பிடிக்கு தமிழகமும் தப்பவில்லை. நாட்டிலேயே அதிக தொற்று கண்டறியப்பட்ட மாநிலங்களின் வரிசையில் மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது. நேற்று வரை மொத்தம் 1,11,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 1,450 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரம் வெளியானது. அதில், தமிழகத்தில் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மேலும் 3,827 பேர் பாதிப்பு …. மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்வு …!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.. ஒரு பக்கம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு சென்றாலும், மறுபக்கம் குணமடைந்து செல்வோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பில் ஒரு லட்சம் கடந்த தமிழ்நாடு இந்தியாவிலே அதிகம்  பாதிப்பை சந்தித்த 2ஆவது மாநிலமாக உள்ளது. நேற்றைய நிலவரம் படி 1,11,151 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 62,778 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். இதுவரை கொரோனாவுக்கு […]

Categories
உலக செய்திகள்

தலைவரின் உடலை திருப்பி கொடுங்க… ராணுவ வீரர்கள் உட்பட 6 பேரை கடத்தி சென்று மிரட்டிய பழங்குடியினர்..!!

ஈக்வடார் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த தங்கள் தலைவரின் உடலை திரும்பித்தரக் கோரி ராணுவ வீரர்கள் உட்பட 6 பேரை அமேசான் பழங்குடியின மக்கள் கடத்திச்சென்ற பின், புதைத்த உடல் தோண்டி எடுக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று ஈக்வடார் (Ecuador). இந்த நாடு, பெரு, பிரேசில் நாடுகள் அருகில் அமைந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய மழைக்காடுகளான அமேசான் இந்தநாட்டை சுற்றி தான் அமைந்துள்ளது. இந்த காடுகளின் பகுதிகளில் பல்வேறு கலாச்சாரத்தை கொண்ட அமேசான் பழங்குடியின மக்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 60 பேர் பலி….. கொரோனா உயிரிழப்பு 1,500யை தாண்டியது …!!

கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவை நடுங்கச் செய்து வருகிறது கொரோனா வைரஸ். இதன் தாக்கத்தால் நாடு முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதன் கோர பிடிக்கு தமிழகமும் தப்ப வில்லை. நாட்டிலேயே அதிக தொற்று கண்டறியப்பட்ட மாநிலங்களின் வரிசையில் மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது. நேற்று வரை 1,07 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 1,450 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரம் வெளியானது அதில், தமிழகத்தில் மேலும் 4,150 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 2,186 பேர் குணமடைந்தனர்….. வீடு திரும்பியோர் எண்ணிக்கை 62,778 …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்து மக்களை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றது. தலைநகர் சென்னை கொரோனா தொற்றில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக தலைநகர் சென்னையை போலவே மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகின்றது. இதனால் தினம்தோறும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,500, 3000, 3,500 என்று உயர்ந்து நேற்று 4,280 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகின்றது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எப்படி உயர்கின்றது ? அதற்கு இணையாக குணமடைந்து வீடு திரும்புவார் எண்ணிக்கையும் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று 1,731 பேருக்கு தொற்று….. மொத்த பாதிப்பு 68,254ஆக எகிறியது …!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்குவதால், அங்கு இருக்கும் 15 மண்டலங்களிலும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தொடர்ந்து தடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் தற்போது சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக சொல்லப்படுகின்றது. ஆனாலும் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையை பொறுத்தவரை 66,538 பேருக்கு தொற்று உறுதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 4,150 பேர் பாதிப்பு …. மொத்த எண்ணிக்கை 1,11,151ஆக உயர்வு …!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.ஒரு பக்கம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு சென்றாலும், மறுபக்கம் குணமடைந்து செல்வோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பில் ஒரு லட்சம் கடந்த தமிழ்நாடு இந்தியாவிலே அதிகம்  பாதிப்பை சந்தித்த 2ஆவது மாநிலமாக உள்ளது. நேற்றைய நிலவரம் படி 1,07,001 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 60,592 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 1450 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று 330 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 6,139 ஆக உயர்வு..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,139 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சென்னை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று செங்கல்பட்டில் மேலும் 330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,139 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 99 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.. […]

Categories
அரசியல்

இன்றைய கொரோனா பாதிப்பு: மாவட்டவாரியாக லிஸ்ட் இதோ.!!

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இன்று 35,028 பேருக்கு சோதனை செய்ததில், மேலும் 4,329 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,392ல் இருந்து 1,02,721 ஆக உயர்ந்துள்ளது.. இதனால் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டி விட்டது.. அதேபோல இன்று ஒரே நாளில் கொரோனாவால் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது.. அதேசமயம் கொரோனா பாதிப்பில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 64,689 ஆக உயர்வு..!!

இன்று சென்னையில் 2,082 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.. தினமும் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் மாலை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 35,028 பேருக்கு சோதனை செய்ததில், மேலும் 4,329 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98,392ல் இருந்து 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது . தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.. தினமும் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் மாலை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 35,028 பேருக்கு சோதனை செய்ததில், மேலும் 4,329 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,392ல் இருந்து 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை […]

Categories
அரசியல்

தமிழகத்தில் 58,000ஐ கடந்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை..!!

தமிழகத்தில் இன்று மேலும் 2,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.. தினமும் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் மாலை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 4,329 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,392ல் இருந்து 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது.. அதேபோல இன்று ஒரே நாளில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் ஒரேநாளில் 4,329 பேர் பாதிப்பு… 1 லட்சத்தை கடந்தது..!!

தமிழகத்தில் இன்று 4,329  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.. தினமும் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் மாலை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 4,329 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,392ல் இருந்து 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது.. அதேபோல இன்று ஒரே நாளில் கொரோனாவால் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது..!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது.. குறிப்பாக சென்னையில் வேகமாக பரவி வருகிறது.. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது.. இதில் முதல் 50 ஆயிரம் பாதிப்பு 103 நாட்களிலும், அடுத்த  50 ஆயிரம் 16 நாட்களிலும் உறுதியாகியுள்ளது.. மார்ச் 7 முதல் ஜூன் 17 வரை 103 நாட்களில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

12ஆம் வகுப்பு மாணவி உட்பட 8 பேருக்கு கொரோனா..!!

12ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள  தொப்பலாம்பட்டி பகுதியில் வசித்து வரும் பொறியாளர், பெங்களூரு சென்று விட்டு திரும்பியவர் மற்றும் ஆந்திரா மாநிலத்திலிருந்து தருமபுரி நகர பகுதி காமாட்சி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் என 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், பென்னாகரம் பேரூராட்சி 2ஆவது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் முதல்முறையாக ஒரேநாளில் – OMG..!!

தமிழகத்தில் இன்று 4,343 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.. தினமும் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் மாலை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பில் இருந்து 3,095 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 57% ஆக […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 3,095 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் – அமைச்சர் விஜயபாஸ்கர்.!

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,095 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.. தினமும் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் மாலை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பில் இருந்து 3,095 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் நடிகைக்கு கொரோனா… ரசிகர்கள் அதிர்ச்சி.!!

பிரபல சின்னத்திரை நடிகையான நவ்யா சுவாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடிவருகிறது. தினமும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.. கொரோனா  தொற்று பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றது. இதற்கிடையில் திரையுலகை சேர்ந்த பிரபலங்களையும் கொரோனா விட்டுவைக்காமல் தொற்றி கொண்டு வருகிறது.. அந்த வகையில், பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியல் தொடர் மூலம் பிரபலமான, சின்னத்திரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 2,852 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்..!

தமிழகத்தில் இன்று மட்டும் 2,852 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 2,182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று மட்டும் 2,852-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் மொத்த எணிக்கை 52,926ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 60,533 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

11 நாட்களில் கொரோனாவை வென்ற மூதாட்டி… வயது எத்தனை தெரியுமா?

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மிக வயதான பெண்மணியான 105 வயது மூதாட்டி கொரோனாவை வென்று வீட்டுக்கு திரும்பியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தின் நீமுச் என்ற பகுதியைச் சேர்ந்தவர் தான் முரி பாய்.. இவருக்கு வயது 105 ஆகிறது.. அந்த மாநிலத்திலேயே அதிக வயதானாவர் இந்த மூதாட்டி தான்.. இந்தநிலையில் முரி பாய்க்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த ஜூன் 18ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவரது குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.. அந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியா பண்ணுவீங்க… “தூக்கி எறியப்படும் சடலங்கள்”… வைரலாகும் வீடியோ..!!

கொரோனாவால் பலியானவர்களின் சடலங்களை சுகாதாரத் துறை ஊழியர்கள் பொறுப்பற்ற முறையில் அடக்கம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் அதிகளவில் உள்ளது.. நாள்தோறும்  நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். பலியானோரின் உடல்களை சுகாதாரத் துறை ஊழியர்கள் மாஸ்க், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடி நல்ல முறையில் அடக்கம் செய்து வருகின்றனர்.. இருப்பினும், ஒருசில இடங்களில் கொரோனா மீண்டும் பரவி விடுமோ என்ற பயத்தினால், பொறுப்பற்ற முறையில் உடல்களை அடக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 131 பேருக்கு கொரோனா… சிகிச்சையில் 2,112 பேர்.. பினராயி விஜயன்..!!

கேரளாவில் இன்று 131 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். மும்பையில் இருந்து திரும்பி வந்த 76 வயது நபர் திருவனந்தபுரத்தில் இறந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கேரளத்தில் கொரோனவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,441 ஆக அதிகரித்துள்ளது. அதில், இதுவரை 2,304 பேர் கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது, அம்மாநிலத்தில் 2,112 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக மலப்புரத்தில் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் திருவாரூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

இன்றும் தமிழகத்தின் 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது… சுகாதாரத்துறை!!

2ம் நாளாக தமிழகம் முழுவதும் இன்று 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 2,393, மதுரையில் 257, செங்கல்பட்டு 160, திருவள்ளூர் 153, வேலூரில் 70, காஞ்சிபுரத்தில் 90, தென்காசியில் 11, திருவண்ணாமலையில் 16, விழுப்புரம் 47, தூத்துக்குடியில் 40, ராமநாதபுரத்தில் 36, நெல்லையில் 45, தஞ்சாவூரில் 23, ராணிப்பேட்டையில் 24, சிவகங்கையில் 50, கோவையில் 9, தருமபுரியில் 11, திண்டுக்கல்லில் 37, ஈரோட்டில் 19, கள்ளக்குறிச்சியில் 88, கடலூரில் 65, கன்னியாகுமரியில் 20, […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் கொரோனவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை… மாவட்ட வாரியான விவரங்கள்…!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 50,074 அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 50,000த்தை தாண்டியது… இன்று 2,325 பேர் டிஸ்சார்ஜ்…!!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 50,074 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55.53% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 3,943 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 86,000த்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா பாதித்தவர்களில் சென்னையில் மட்டும் 2,393 பேர் […]

Categories
மாநில செய்திகள்

மாஸ்க் அணிந்து வெளியே போங்க… 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்… தமிழக அரசு அறிவிப்பு..!!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மிகவும் வேகமாகப் பரவி வருகின்றது. குறிப்பாக, தமிழகத்தில் 3ஆம் கட்டப் பரவலை அடையும் நிலையில், அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்பாட்டுக்குள்  வைத்திருக்க சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. போக்குவரத்து தடை செய்யப்பட்டு, 144 தடை உத்தரவு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று 2,631 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி என தகவல்!!

சென்னை மாநகராட்சியில் இன்று 2,631 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சமடைந்து வருகிறது. சென்னையில் நேற்று வரை கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 55,929ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 846 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 33,441 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், இன்றும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னை மாநகரில் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

நெல்லையில் புதிதாக 31 பேருக்கும்,விருதுநகரில் 47 பேருக்கும் இன்று கொரோனா உறுதி…!!

நெல்லையில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 751ல் இருந்து 782 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நெல்லையில் இதுவரை 551 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 193ல் இருந்து 224 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல, விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING : துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா..!!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த 58 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. அதேசமயம் கடந்த சில நாட்களாக பிற மாவட்டங்களிலும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.. அந்த வகையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.. பண்ணவாடி கிராமத்தில் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா உறுதி..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3803 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் மொத்தம் பாதிப்புகளின் எண்ணிக்கை 3,656 ஆக இருந்தது. மேலும், நேற்று வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,245 ஆக உள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,345ல் இருந்து […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் வேலூர்

தமிழகத்தின் 34 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது… சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 2,167, மதுரையில் 303, செங்கல்பட்டு 187, திருவள்ளூர் 154, வேலூரில் 144, காஞ்சிபுரத்தில் 75, தென்காசி 4, திருவண்ணாமலையில் 41, விழுப்புரம் 52, தூத்துக்குடியில் 37, ராமநாதபுரத்தில் 61, நெல்லையில் 7, தஞ்சாவூரில் 2, ராணிப்பேட்டையில் 6, சிவகங்கையில் 21, கோவையில் 65, தருமபுரியில் 1, திண்டுக்கல்லில் 64, ஈரோட்டில் 16, கள்ளக்குறிச்சியில் 68, கடலூரில் 26, கன்னியாகுமரியில் 29, கரூரில் 1, […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் கொரோனவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை… மாவட்ட வாரியான விவரங்கள்…!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,141 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 47,749 அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
மாநில செய்திகள்

இன்று மட்டும் 2,212 பேர் டிஸ்சார்ஜ்… 47,000ஐ கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை, சிகிச்சையில் 37,331 பேர்!!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 47,749 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55.37% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 3,949 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 86,000த்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் கொரோனாவால் 62 பேர் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,877 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து தான் வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளுக்கு பணி நிமித்தமாக சென்னையில் இருந்து வந்து சென்றவர்கள் மூலம் கொரோனா தோற்று அதிகம் பரவி வருவதாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1791 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியிருந்தது. அதில், 779 […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

3ம் நாளாக தமிழகத்தின் 36 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று… சுகாதாரத்துறை!!

3ம் நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,939, செங்கல்பட்டில் 248, மதுரையில் 218, திருவள்ளூரில் 146, வேலூரில் 118, சேலத்தில் 34, காஞ்சிபுரத்தில் 98, ராமநாதபுரத்தில் 101, திருவண்ணாமலையில் 127, கள்ளக்குறிச்சியில் 22, ராணிப்பேட்டையில் 96, கோவையில் 33, தேனியில் 35, தூத்துக்குடியில் 43, திருச்சியில் 31, கன்னியாகுமரியில் 34, தஞ்சையில் 16, நெல்லையில் 12, திருவாரூரில் 46, கடலூரில் 11, நாகையில் 40, விழுப்புரத்தில் 62, […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் கொரோனவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை… மாவட்ட வாரியான விவரங்கள்…!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 78,355 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,025 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,373 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 44,094 அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
அரசியல்

இன்று மட்டும் 2,373 பேர் டிஸ்சார்ஜ்… குணமடைந்தோர் எண்ணிக்கை 44,000ஐ கடந்தது, சிகிச்சையில் 33,213 பேர்!!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,373 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 44,094 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 56.28% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 3,713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 3வது நாளாக உச்சத்தை தொட்டுள்ளது கொரோனா பாதிப்பு. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 78,000த்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 78,355 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories

Tech |