கான்கீரிட் லாரியின் கலவை தொட்டியில் ஒளிந்து கொண்டு சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 18 பேர் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து லக்னோவுக்கு சென்று கொண்டிருந்ததாக அம்மாவட்ட டி.எஸ்.பி உமகாந்த் சவுத்ரி கூறியுள்ளார். தற்போது லாரி காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், லாரியின் கலவையில் தொடரில் ஒளிந்திருந்தவர்கள் மற்றும் டிரைவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனவால் 11,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வீரியமாக பரவ […]
